2023ஆம் ஆண்டிற்கான தேர்தல் கொண்டாட்டங்கள் இந்தியாவின் வட கிழக்கிலிருந்து தொடங்கியிருக்கின்றன. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி திரிபுரா மாநிலத்திற்கு பிப்ரவரி 16ஆம் தேதியும், மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கு பிப்ரவரி 27ஆம் தேதியும் தேர்தல் நடைபெறும். மொத்தம் 60 இடங்களுக்கான போட்டியில் 31 இடங்கள் பெரும்பான்மை பெரும் கட்சியோ, கூட்டணியோ ஆட்சியமைக்கும். மூன்று மாநிலங்களுக்கும் இவை பொருந்தும்.
இதைப் படித்தீர்களா?
ஒன்று கேட்க வேண்டும். பெயரன்றி வேறொன்றையும் நானறியாத வேட்டன் எறிபத்தன் என்னைப் போலொரு சார்வாகனா?
நீ மரணமற்றவன் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. உன் சிந்தையற்ற சிந்தையைப் பாதுகாப்பான இருப்பிடமாகக் கொண்டு நாசச் செயல்கள் புரிய முடியுமென்று...















Add Comment