இலங்கை அரசப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில் மட்டுமின்றி, சர்வதேச ரீதியிலும் இவரது கைது பற்றிப் பேசப்படுகிறது. காரணம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இவருக்கும் தொடர்பு உள்ளது என்பதுதான் கைதின் பின்னணி. சுரேஷ் சலே. இலங்கை ராணுவப் புலனாய்வுப்...
Tag - அனுர குமார திசாநாயக்க
ஒரு சதவீதமேனும் ஊழலற்ற நாடு இந்தப் பூமியில் இல்லை. ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு இதைச் சொல்லியிருக்கிறது. உலகில் ஊழல் மிகவும் குறைவான நாடாக டென்மார்க்கையும், ஊழல் மிகுந்த நாடுகளாக சோமாலியா, தென் சூடானையும் பெயரிட்டிருக்கிறார்கள். பொதுத்துறை எந்த அளவுக்கு ஊழல் நிறைந்ததாகக் காணப்படுகிறது...
இனங்களுக்கிடையிலான மோதல், அதிகாரப் போட்டி, யுத்தம் என 75 ஆண்டுகளாக இலங்கை சீரழிந்திருக்கிறது. கடந்த காலங்களில் பிடிக்காதவர்களை ஒழித்துக் கட்டுவதற்காகவும், பிரச்சினைகளைத் தூண்டி விடுவதற்காகவும் அடியாள் வைத்துக் கொள்ளும் கலாசாரம் இருந்தது. முக்கியமாக, யுத்த காலத்தில். அடியாட்கள் கட்டளையிடுபவரின்...
மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரே அதிகாரம் வாக்குச்சீட்டு மட்டும்தான். யாரையாவது வாக்களித்துத் தெரிவு செய்துவிட்டால் அவராகப் பதவியைக் காலிசெய்து போகும்வரை பேசாமல் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். எந்தளவு ஜனநாயக நாடு என்றாலும் இதுதான் நிலைமை. மக்கள் புரட்சி, புடலங்காயெல்லாம் எப்போதாவது...













