மருத்துவர் பிரியா செல்வராஜ், தனது 52ஆவது வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். எட்டாயிரம் மீட்டர் உயரமுள்ள இரண்டு சிகரங்களை ஏறிய ஐம்பது வயதுக்கு மேற்பட்ட முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற பிரியாவை மெட்ராஸ் பேப்பருக்காகப் பிரத்தியேகப் பேட்டி எடுத்தோம். உயரங்களின் மீதான...
Tag - கிளிமஞ்சாரோ
ஏரிகளை நிறைக்கும் கண்ணீர் கிளிமஞ்சாரோ மலை. பூமத்தியரேகையை ஒட்டிய கடற்கரை. பசுமையான சமவெளிப்பகுதி. அடர்ந்த காடுகள். ஆழமான ஏரிகள். இவை உள்ள, தான்சென்யகா உள்ளடக்கிய பகுதியே தான்சேனியா. உங்கள் கண்களுக்குப் பச்சைப்பசேலென்ற அழகான நாடு. ஆனால் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் குடிநீர் இன்றி அலைகிறார்கள். ஒரு...














