அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அவருடைய இந்த முடிவு தமிழகத் தேர்தல் களத்தைப் பரபரப்பாக்கியுள்ளது. ஓபிஎஸ், குறுகிய காலத்திலேயே அரசியலில் உச்சத்தை அடைந்தவர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காலத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருந்தவர்...
Tag - திமுக
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி எந்த நேரமும் அறிவிக்கப்படலாம். நான்கு முனைப் போட்டியாக இருந்தாலும் திமுகவா அதிமுகவா என்ற கேள்விக்குத்தான் இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் விடை சொல்லப்போகின்றனர். ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள திமுகவும், திரும்ப ஆட்சிக்கு வரும் முனைப்பில் அதிமுகவும் கூட்டணிகளை அமைத்து...
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக வேறொரு கட்சி இல்லை என்ற நிலை நீண்ட காலமாகத் தொடர்கிறது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தபோது கட்சி தொடங்கிய விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலை வரை உயர முடிந்தது. எனினும் தங்களுக்கு மாற்றாக இன்னொரு சக்தி உருவாவதை...
2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டன. பழைய தோழமைகளோடு கைகோர்த்து திமுக பலமாகக் களத்திலிருக்க, பாஜகவோடு நிர்ப்பந்தத்தின் பெயரில் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக சற்று பலவீனமாகத்தான் தன்னுடைய ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. பச்சைப் பேருந்தில் தமிழகம் முழுக்க...
சட்டம் ஒழுங்கு செயலிழந்துள்ளது. இது பொதுவாக ஆளும் தரப்பு மீது எதிர்க்கட்சிகள் எப்போதும் வைக்கும் குற்றச்சாட்டு. ஆனால் இப்போது இந்தக் குரல்கள் தமிழ்நாட்டில் பொதுமக்கள் தரப்பிலிருந்தும் வலுவாக எழ ஆரம்பித்துள்ளதுதான் கவலை அளிக்கிறது. மாநிலத்தில் நடப்பு ஆட்சி முடிவதற்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளன...
பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியைத் திருடியதற்காகக் கைதாகியுள்ளார் நரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவி பாரதி. இதைத் தொடர்ந்து, திமுகவிலிருந்து அவரை நீக்கி நடவடிக்கை எடுத்திருக்கிறது கட்சி நிர்வாகம். தேர்தல் நெருங்கிவிட்ட நேரத்தில் கிடைக்கும் இதுபோன்ற மகிழ்ச்சிக்குரிய செய்திகளை...
166. நாடெங்கும் எதிர்ப்பலை சட்ட அமைச்சர் கோகலே ஆகஸ்ட் 7ஆம் தேதி பாராளுமன்றத்தில் இன்னொரு அணுகுண்டைப் போட்டார். பிரதமர் இந்திரா காந்தி மீண்டும் அரசியல் சாசனத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவர முடிவு செய்துவிட்டார். இந்த முறை ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, சபாநாயகர், பிரதம மந்திரி ஆகியோரது தேர்தல் குறித்த...
எந்த சமூகத்தின் நலனுக்காக என்று சொல்லிக்கொண்டு தொடங்கப்பட்டதோ, அதுதான் இன்றைக்கு கேலிப்பொருளாகி இருக்கின்றது.
“கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்கான எந்த நிறுவனங்களும் இல்லை. எனவே இந்த அரசு, தொழில்நுட்பப் பூங்கா ஒன்றினைத் தொகுதியில் அமைத்துத் தர இயலுமா எனத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.” சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது இப்படிச் சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்துவிட்டார்...
திமுக அரசை அகற்ற வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலைப் பொறுத்த அளவில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு வேறு நோக்கம் இல்லை. எந்த விதத்திலும் மத்திய அரசின் கொள்கைகளோடு ஒத்துப் போகாமல், எல்லாவற்றிலும் எதிர்ப்பை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு கட்சி...














