Home » நாவல் » Page 4

Tag - நாவல்

உரி நாள்தோறும்

உரி – 15

நீ இருக்கிறாய். எனவே நீ சிந்திக்கிறாய். அல்லது நீ சிந்திக்கிறாய். எனவே நீ இருக்கிறாய். உன் வீடும் உன் ஊரும் விரும்பாதென்று தெரிந்தும் உனக்குத் தோன்றியதைச் செய்கிறாய்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 13

எனக்கொரு வாயில் திறந்தே தீருமென்று உறுதிபட நினைத்தேன். என் கவனத்தை அவனது சிந்தையிலும் சீலனின் சிந்தையிலும் மாற்றி மாற்றி எடுத்து வைக்கத் தொடங்கினேன்.

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 56

56 ஏற்றமும் இறக்கமும்   சைக்கிளோட்டிகளுக்கு மிகப்பெரிய சவால் என்று சுதீர் சொல்லிக்கொண்டிருந்த கஸாரா காட் இகத்புரிக்கு முன்னால் வந்தேவிட்டது. சாலை பார்க்கவே மிரட்டலாகத்தான் இருந்தது. ஏறக்குறைய எல்லோரையுமே இறங்கித் தள்ளிக்கொண்டு போகவிட்டிருந்தது. துரைசாமி சப்வேயில் இதே BSA SLRல் ஜெயகாந்தனை...

Read More
உரி நாள்தோறும்

உரி – 12

ஏய்த்துத் தகர்க்கத் தெரிந்தவன் கோயில்களைக் கட்டுகிறான். ஏமாந்து அடிமைப்பட்டுக் கிடக்க மட்டுமே முடிந்தவர்கள் தொழுது கிடக்கிறார்கள் என்று அவன் நினைத்தான்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 11

உன் தாய் உனக்குச் சோறூட்டினாள். குருமார்கள் கல்வி ஊட்டுகிறார்கள். ஒன்று உடல் வளர்க்க. இன்னொன்று புத்தி வளர்க்க. ஆனால் இரண்டும் ஊட்டப்படுவது தத்தனே.

Read More
உரி நாள்தோறும்

உரி – 10

எனக்கு உன் கடவுளுடன் தொடர்பில்லை. மதத்துடன் தொடர்பில்லை. உங்கள் நம்பிக்கைகளுடன் தொடர்பில்லை. உங்கள் ஆட்சி, சட்டதிட்டங்களைப் புல்லளவும் மதிப்பதில்லை.

Read More
உரி நாள்தோறும்

உரி – 9

நீலக்கிளி, கொத்தாத நெல் ஒன்றன் அருகே சென்று கிக்கீ என்றது. அவன் அச்சத்தத்தைக் கேட்டான். கிளியின் குரலுக்கு, இப்போது வேண்டாம் என்று நெல்லுக்குள் இருந்து ஒலித்த பதிலை நான் மட்டுமே கேட்டேன்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 8

அவனைக் கோழை என்று எண்ண முடியவில்லை. அப்படி இருக்க வாய்ப்பே இல்லை என்று உறுதியாகத் தோன்றியது. ஏனெனில் அவன் வாய் திறந்து வெளிப்பட்ட ஒவ்வொரு சொல்லும் திடமாக இருந்தது.

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 55

55 ஓட்டம்   பயணத்தின் அடுத்த நிறுத்தமான பிவாண்டி வந்தும் பாம்பே பற்றிய நினைவுகள் எண்ணங்களைக் கிளறிக்கொண்டிருந்ததால் நிஜமாகவே அது இந்தியாவின் மிக முக்கியமான நகரம்தான் எனத் தோன்றியது. பாம்பே மட்டுமில்லை இந்த சைக்கிள் ரேலியே நிறைய யோசிக்கவைக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். பயணத்தின் முக்கியத்துவமே...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!