பத்தாவது முறையாக பீகார் மாநில முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார் நிதிஷ் குமார். பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் கடந்த இருபது ஆண்டுகளாக அம்மாநில முதல்வராக நிதிஷ் குமார்தான் இருந்து வருகிறார். இதற்கு முன்பு இந்தியாவில் ஏழு பேர் இருபதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து...
Tag - நிதிஷ் குமார்
பலம் பொருந்திய பாரதிய ஜனதாவிடமிருந்து பாரத தேசத்தைக் காக்க வேண்டுமானால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்தக் கருத்தைச் செயலாக்க முதன்முதலாகக் களமிறங்கியிருக்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும்...













