1 எங்கள் வீட்டு கூடத்தில் மாட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு புகைப்படமும் ஒரு கதை சொல்லும். ஒரு புகைப்படத்தில் தாத்தா மொத்த உலகத்தோடும் விரோதம் கொண்டவர் போல் முறைத்தபடி இருப்பார் . அருகில் முதுகைச் சுற்றி போர்த்திய முந்தானையும் இடுப்பில் கொத்துச்சாவியுமாக நிற்கும் பாட்டிக்கு ஓர் அரசியின் தோரணை...
Tag - பா ரேவதி
அத்தையை வழியனுப்பி விட்டு இதோ கூடத்தை அலம்பித் தள்ளியாகிவிட்டது. நினைவுகளையும் கூட இப்படி அடித்து நீர் ஊற்றி அலம்பிவிட முடிந்தால் நன்றாக இருக்கும்.













