இந்திய தேசம் முழுக்க நாடி நரம்பு போலப் பரவிக் கிடக்கும் ரயில்வே துறை, சுதந்தரத்துக்கு முன் தனியார் கட்டுப்பாட்டில் இருந்தது. சுதந்தரம் அடைந்த பிறகு 1951 ஏப்ரல் 14 அன்று தேசியமயமாக்கப்பட்டது. ஆக, இந்திய ரயில்வே தேசியமயமாக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகின்ற இவ்வேளையில் அது தேசியமயமாக்கப்பட்டதன் பின்னணி...
Tag - போக்குவரத்து
கொல்கத்தாவின் டிராம் போக்குவரத்து தனது சேவையை நிறுத்திக்கொள்ள உள்ளது. டிராம் இந்தியாவின் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்று. நூற்றைம்பது ஆண்டுகள் பாரம்பரியம் உடையது. இந்தியாவில் கொல்கத்தா, பம்பாய், சென்னை, கொச்சின், நாசிக், கான்பூர், பாவ்நகர், உள்ளிட்ட இடங்களில் இந்தப் போக்குவரத்து இயங்கி வந்துள்ளது...













