உலகிலேயே அதிக மக்கள்தொகையைக்கொண்ட நாடான இந்தியா, கடந்த ஏப்ரல் 1ஆம் அன்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தொடங்கியது. ஒட்டுமொத்தமாக, இது இந்தியாவின் பதினாறாவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு. சுதந்தரத்துக்குப் பின் நடக்கும் எட்டாவது கணக்கெடுப்பு. பத்தாண்டுக்கு ஒருமுறை நடந்துவந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு...
Tag - மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான கருத்துகள் இந்தியாவை வடக்கு, தெற்கு எனப் பிரித்துப் பொதுவெளியில் மிகப்பெரிய விவாதங்கள் நடப்பதற்கான காரணமாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகும் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டுமென இந்திய...













