Home » மத்திய அரசு

Tag - மத்திய அரசு

நம் குரல்

வாக்குரிமை, நம் கடமை

சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்வதற்காக, தமிழ்நாடு வாக்காளர் பட்டியலை முடக்கியுள்ளது தேர்தல் ஆணையம். தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது தேர்தல் ஆணையம். 2026 பிப்ரவரி முதல் வாரத்தில் இப்பணிகள் முடிவடைய உள்ளன. வாக்காளர் பட்டியல் தொடர்ந்து...

Read More
இந்தியா

லடாக்கின் ‘Gen Z’ போராட்டம்

யூனியன் பிரதேசமாக இருக்கும் லடாக்குக்கு மாநில அந்தஸ்தும், மக்களுக்கு வேலைவாய்ப்பு, நில உரிமைகளை ஏற்படுத்தித் தரக் கோரியும் ஆறு வருடங்களாகவே அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இதை வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் பத்தாம் தேதி உண்ணாவிரதமாகத் தொடங்கிய போராட்டம் சில தினங்களுக்கு முன் கலவரமாக...

Read More
நம் குரல்

பேசுங்கள் பிரதமரே!

நாடு, ஒரு ராணுவ நடவடிக்கையை மேற்கொள்கிறது. அதில் வெற்றி பெற்றதாக அறிவிக்கிறது. ஆனால், போர் நிறுத்தத்துக்குத் தானே காரணம் என்று இன்னொரு நாட்டின் அதிபர் திரும்பத் திரும்பச் சொல்கிறார். நமது பிரதமர் அது உண்மை என்றும் சொல்லாமல், இல்லை என்றும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். மேற்படி ராணுவ...

Read More
நம் குரல்

மரபை மீறாதீர்கள்

தமிழ்நாடு ஆளுநர் சட்டமன்றத்துக்கு வருகிறார் எனில் நிகழ்ச்சி நிரலில் அவர் வெளிநடப்பு செய்வதும் உண்டென்பது சமீப கால வழக்கமாகியுள்ளது. ஒவ்வோராண்டும் நிகழும் இந்த வெளிநடப்புக்கு இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரும் விதிவிலக்கல்ல. தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியதும்...

Read More
நம் குரல்

வளர்ச்சிக்குத் தண்டனை

அரவிந்த் பெனாகிரியா தலைமையிலான பதினாறாவது நிதி ஆணையத்தின் கூட்டம் கடந்த மாதம் சென்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சரும் மாநில நிதியமைச்சரும் சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர். மாநில நலனுக்காக எழுப்பப்பட்ட அந்தக் கோரிக்கைகளை மத்திய அரசு செயல்படுத்துமா என்பதைப்...

Read More
நம் குரல்

டிரம்ப்பைப் பார், அமெரிக்காவைப் பார்!

அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப், நாட்டின் கல்வித் துறையை இனி ஒன்றிய அரசு நிர்வகிக்காது; மாநிலங்களே அந்தப் பொறுப்பை முற்று முழுதாக ஏற்கும் என்று அறிவித்திருக்கிறார். இனி அமெரிக்காவெங்கும் படிக்கும் பிள்ளைகளுக்கான பாடத்திட்டம் முதல் தேர்வுகள் வரை அனைத்தையும்...

Read More
இயற்கை

வயநாடு : பேரிடரும் பெருந்துயரும்

வயநாடு. ஜூலை 30 , 2024 . நள்ளிரவைக் கடந்தும் மேகங்கள் அழுது வடிந்து கொண்டிருந்தன. குளிரும் மழையும் அம்மக்களுக்குப் புதிதல்ல என்றாலும், அன்றைய பேய்மழை ஏற்படுத்தப் போகிற நாசத்தை, அப்போது ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கேரளத்தில் குறுகிய தூரத்திற்குப் பாயும் ஆறுகள்...

Read More
இந்தியா

பாதுகாப்பையா பணயம் வைப்பது?

கச்சத்தீவு விவகாரம் மீண்டும் ஒரு முறை விவாதத்துக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை அதிகம் பேசப்படாத பால்க் விரிகுடா, வாட்ஜ் பேங்க் விஷயங்களும் இம்முறை பொதுவெளியில் பேசு பொருளாகியுள்ளன. இந்தியப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய திசையில் இவ்விவகாரம் தற்போது சென்று கொண்டுள்ளது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!