5.ஓயாத விழிப்பு (லியோனார்டோ டா வின்சி) கிபி பதினைந்தாம் நூற்றாண்டின் மிலன் நகரம். அதிகாலை நான்கரை மணிக்குத் தேவாலய மணிகள் ஒலித்தன. தனது கலைக்கூடத்தில் நின்றிருந்தார் லியோனார்டோ டா வின்சி. அவர் மனம் எப்போதும் ஓவியங்களைப் பற்றியும், பறக்கும் இயந்திரங்களை வடிவமைப்பதிலும் மூழ்கியிருந்தது. அவரது...
Tag - லியோனார்டோ டா வின்சி
ஹோ…சானா வாழ்வுக்கும் பக்கம் வந்தேன். ஹோ…சானா சாவுக்கும் பக்கம் நின்றேன். ஹோ…சானா ஏனென்றால் காதல் என்றேன். இப்படியெல்லாம் உங்கள் காதலைச் சொல்லக் கவிதை போன்ற ஓரிடம் உண்டென்றால், அது இத்தாலி தான். அதன் குட்டித்தீவுகளில் உங்களுக்கென்ற ஒரு சொந்த வீடு வாங்க, ஒரு யூரோ போதும். ஆமாம்...














