194. பெல்சி சாகசப் பயணம் இந்திரா காந்தி ஆட்சியின்போது, புபுல் ஜெயகர் அகில இந்தியக் கைவினைக் கழகத்தின் தலைவராகப் பதவி வகித்தார். ஆட்சி இழந்தவுடன் அவர் தன் பொறுப்பிலிருந்து விலக விரும்பி, தனது ராஜினாமா கடிதத்தை ஜனதா அரசுக்கு அனுப்பினார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மொரார்ஜி தேசாய், புபுல் ஜெயகரைச்...
Tag - வினோபா
172. கட்டாயக் கருத்தடை நெருக்கடி நிலை காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டன. சட்டப்பூர்வமாகத் தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் வழங்கப்பட்ட உரிமைகள் கூட மறுக்கப்பட்டன. வேலைநிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்களுக்குப் பதிலாக இருதரப்பு கவுன்சில்கள்...














