பிரேசிலின் ஓர் ஒதுக்குப்புறமான நிலப்பரப்பில், மண்ணுக்கு அடியில் புதைந்திருந்த அந்தப் பிரம்மாண்டமான கட்டமைப்பைக் கண்டபோது விஞ்ஞானிகளுக்கே ஒரு நிமிடம் அதிர்ச்சியாகிவிட்டது. சீராக வடிவமைக்கப்பட்ட சாலைகள், காற்றோட்டமான அறைகள், ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட சுரங்கப் பாதைகள் என்று விரிந்து கிடந்த அந்த மெகா...
Tag - இயற்கை
உங்கள் காலை உணவில் ஒரு சிறிய பிளாஸ்டிக் துண்டு இருந்தால் என்ன செய்வீர்கள்? பதறிப்போய் அதைத் துப்புவீர்கள்தானே? துரதிர்ஷ்டவசமாக, நாம் தினமும் உண்ணும் மீன், குடிக்கும் தண்ணீர், ஏன்… நாம் சுவாசிக்கும் காற்றில் கூட கண்ணுக்குத் தெரியாத பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளன என்பதை அறிவியல்...
‘பறவைகள் ஓர் அற்புதம். காரணம், அவை பூமியின் எளிய, சிறந்த வாழ்க்கை நிலையை நமக்கு வாழ்ந்து காட்டுகின்றன. அதை நாம் அடைய வழிகாட்டுகின்றன’ — டகவ்ளாஸ் கப்லேண்ட் பறவைகள் மனித நலனை நிலைக்க வைக்கும் முக்கியப் பங்காளிகள். அவை மலர்ப்பூ பரப்பாளர்கள், விதைப் பரப்பாளர்கள், பூச்சிக் கட்டுப்படுத்திகள்...
நீலநிற தார்பாலின் போர்த்தப்பட்ட தள்ளுவண்டிக் கடைகள், கரையுடன் இழுத்துக் கட்டப்பட்ட மரப்படகுகள், அவற்றை வேகமாக மோதி செல்லும் அலைகள், ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் விடாது பகிரப்படும் பாதுகாப்பு வழிமுறைகள், மழைநீரை உறிஞ்சியெடுக்கும் மோட்டார் பம்புகள், நகரின் மத்தியில் டெம்போக்களில் எடுத்துச்...
ஒவ்வோர் அறையிலும் விதவிதமான வெளிநாட்டுப் பறவைகளும் அவற்றின் பராமரிப்பாளரும் இருந்தார்கள். அவற்றை யாரும் கூண்டுக்குள் அடைத்து வைக்கவில்லை
ஃபங்கஸ் வெறுமனே மரங்களை இணைக்கும் வேலைக்காரர்களா, அல்லது, மரங்கள்தான் ஃபங்கஸுக்கு சேவகம் செய்யப் பிறந்தனவா? நிலத்துக்குக் கீழான அவர்களது உலகத்தை மேலே நின்று காக்கும் காவலாளிகள்தானா இந்த விருட்சங்கள்?
‘பல ஆண்டுகளாக இமயமலையின் அடியில் ஆழமாக ஒரு பெரிய பூகம்பம் உருவாகிக்கொண்டிருக்கிறது. அது நிகழ்ந்து, நிலநடுக்கம் ஏற்பட்டால் அது வட இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தும். 8 முதல் 8.9 ரிக்டர் அளவு வரை எட்டும். இது யூகம் அல்ல. நிச்சயமாக நிகழக் கூடியது.’ என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இமயமலைப் பெரும்...
20. உயிர்த் தீயினிலே வளர் சோதி யோசித்துப் பார்த்தால், இரண்டு விஷயங்கள் சார்ந்த வியப்பு உலகமுள்ள வரை தீரவே தீராது. முதலாவது சுவாசிப்பது. இரண்டாவது உணவு தேடுவது. பசி என்ற உணர்ச்சி இருக்கும்வரைதான் உயிர்கள் எதையாவது செய்துகொண்டிருக்கும். அது இல்லை என்றாகிவிட்டால் ஒன்றும் செய்யவேண்டிய அவசியம் இருக்காது...
வயநாடு. ஜூலை 30 , 2024 . நள்ளிரவைக் கடந்தும் மேகங்கள் அழுது வடிந்து கொண்டிருந்தன. குளிரும் மழையும் அம்மக்களுக்குப் புதிதல்ல என்றாலும், அன்றைய பேய்மழை ஏற்படுத்தப் போகிற நாசத்தை, அப்போது ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கேரளத்தில் குறுகிய தூரத்திற்குப் பாயும் ஆறுகள்...
துபாய் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு சதுப்பு நிலமாக இருந்தது. பின் மீன் பிடி கிராமமாக மாறியது. காய்ந்த வெயிலையும் மணலையும் சும்மா விட்டு வைக்காமல் சுற்றுலாத் தலமாக மாற்றினார்கள் ஷேக்மார்கள். இருப்பதை வைத்து எல்லா விஷயத்திலும் உச்சம் தொடுவதில் ஐக்கிய அமீரக அரசர்கள் கில்லாடிகள். பாலைவனமும் கடலும்...













