மின்சாரம்.அலைபேசி.இணையம்.தொலைக்காட்சி.இயந்திர வாகனங்கள்.கல்வி.இவையெல்லாம் தேவையில்லாத ஆணிகள்.பிடுங்கி எறியுங்கள் என்று யாராவது நம்மை கட்டாயப்படுத்தினால் ஏற்றுக்கொள்வோமா? சொல்கிறவர்களுக்கு மனநிலை சரியில்லை என்றுதான் நினைப்போம்.ஆனால் இந்த நூற்றாண்டிலும் ஒரு சமூகத்தில் லட்சக்கணக்கான மக்கள் இந்த அத்தியாவசியத்தேவைகள் இல்லாமல்தான் வாழ்கிறார்கள்.இவர்களெல்லாம் எங்கேயோ கண் காணாத மலைகளில் வாழவில்லை.வல்லரசு நாடான அமெரிக்கா மற்றும் கனடா போன்ற முன்னேறிய நாடுகளில்தான் வாழ்கிறார்கள்.அமெரிக்கா ஜனாதிபதி வாழும் வீட்டிலிருந்து நூறுமைல் தொலைவில்தான் இவர்கள் இடம் இருக்கிறது .நம்ப முடியவில்லை அல்லவா.இந்த மக்கள் ஆமிஷ் என்று அழைக்கப்படுகிறார்கள்.யார் இவர்கள்.எதற்காக இப்படி வாழ்கிறார்கள்.வரலாற்று பின்னணி என்ன.அவர்களின் வாழ்க்கைமுறை என்ன என்பதைப் பார்ப்போம்.
இதைப் படித்தீர்களா?
பெருஞ்செயல் ஏதோ ஒன்றைக் கருதாதவன் என்னை நெருங்க நினைக்க வாய்ப்பில்லை. அது நற்செயலா, தீச்செயலா என்பதல்ல. செயல் பெரிது என்பதே மையம்.
ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தும் அளவுக்குச் சென்றார் அசாத். நிலவறைகளில் மறைந்திருந்த மக்களைக் கொல்வதற்கு, சயனைட் வாயு செலுத்தப்பட்டது.















Excellent!