தமது குடும்பத்தின் வரலாறு பெரும்பாலானோருக்கு அதிகபட்சம் மூன்று தலைமுறை வரைக்கும்தான் தெரியும். பொருளாதாரத் தேவையின் காரணமாகப் பல்வேறு நாடுகளுக்கும் நகரங்களுக்கும் புலம்பெயரும் சூழ்நிலை. பிறந்த ஊருக்குச் செல்வதே அரிது என்றானபோது முன்னோர்களைப் பற்றி மட்டும் எப்படி அறிந்திருக்க முடியும். முன்னோர்கள் சொல்லித் தரப்பட்டால்தானே வம்ச சரித்திரம் பற்றித் தெரியும்?
இதைப் படித்தீர்களா?
பேதமற்ற பெருவெளியில் உன் சிந்தையைக் கொண்டு நிறுத்து தத்தா. புலையனென்று ஊர் சொல்லும் நான் ஏன் உனக்குப் புலையனாகத் தென்படவில்லை?
அசாத்தின் பிறந்த நாள், தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அந்தத் தினத்தில் அரசு விழாக்கள், பிரம்மாண்ட அணிவகுப்புகள் நடத்தப்பட்டன.















Add Comment