மத்திய அமெரிக்காவில் பசிபிக் பெருங்கடலை ஒட்டியிருக்கும் குட்டி நாடு எல் சால்வடோர். 2019ஆம் ஆண்டிலிருந்து அதன் அதிபராக இருப்பவர் நயீப் புகேலே (Nayib Bukele). அண்மையில் அந்நாட்டின் அதிபர் பதவி குறித்த அரசியலமைப்புச் சட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒருவர் இனி எத்தனை முறை வேண்டுமானாலும்...
Author - கிருத்திகா கிருஷ்ணமூர்த்தி
![]()
சுமார் பதினைந்து கோடி பேர் இவரைப் பின்தொடர்கின்றனர். உலகில் வேறெந்த இசைக் கலைஞருக்கும் இதுவரை கிடைக்காத பெருமை இது.
அமெரிக்காவில் இராணுவ அணிவகுப்புகள் வழக்கமான வருடாந்திர நிகழ்வல்ல. அதன் வரலாற்றிலேயே மிகச் சொற்பமாகவே நடைபெற்றுள்ளன.
டிரம்ப் அரசின் நெருக்கடிகளால் ஏற்கெனவே அங்கே இருந்த பல ஆராய்ச்சி மாணவர்களும் ஆய்வு அறிஞர்களும் பிற நாடுகளுக்குப் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5ஆம் நாள் உலகச் சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுகின்றது. நெகிழி மாசுபாட்டை தடுத்தல் என்பதுதான் இவ்வாண்டிற்கான கருப்பொருள்.
பாகிஸ்தானில் ஆள்வோரும் ஆளப்படுவோரும் எவ்வித முரண்பாடும் இன்றி பெருமையுடன் கொண்டாடும் ஒரே விஷயம் அந்நாட்டின் அணுசக்தி திட்டமும் திறனும்தாம். இந்திய எதிர்ப்பே இதன் அடிப்படை.
சமூக வலைத்தள ரீல்களிலும் யூட்யூப் விடியோக்களிலும் நீங்கள் டிம் ஃபிரிடீயைப் (Tim Friede) பார்த்திருக்கலாம். ஊர் உலகத்தில் உள்ள அனைத்து விதமான பாம்புகளையும் தன்மீது கொத்த விட்டு வேடிக்கை காட்டுவார். கண்கட்டல்ல. உண்மையிலேயே கொடிய விஷமுள்ள பாம்புகள் அவரைக் கொத்துகின்றன. இருப்பினும் தனக்கு எதுவும்...
தென் ஆப்பிரிக்காவிலிருந்து சுமார் அறுபது பேர் அகதிகளாக அமெரிக்காவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அகதிகள் குடியேற்றம் என்பது உலகெங்கும் நடப்பதுதானே, இதிலென்ன வியப்பு என்கிறீர்களா? இரண்டாம் முறை பதவி ஏற்றவுடனேயே அமெரிக்காவில் அகதிகளுக்கு இனி இடமில்லை என்ற உத்தரவில் கையொப்பம் இட்டிருந்தார் டிரம்ப்...
வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான சாய்கான் நகருக்குள் நுழைந்து இருபது வருடப் போரை முடிவுக்கு கொண்டுவந்தனர். அந்நிகழ்வு சாய்கானின் வீழ்ச்சி (Fall of Saigon) என்று வரலாற்றில்...
உலகெங்கும் போரும் தீவிரவாதத்தின் அச்சுறுத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாட்டின் உளவுத்துறையும் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒரு நாட்டின் பாதுகாப்பு அந்நாட்டின் உளவுத்துறையை மட்டுமன்றி அதன் நட்புறவு நாடுகளின் உளவுத்திறனையும்...














