டிசம்பர் ஏழாம் தேதி உலக அரசியல் வல்லுநர்கள், ஆட்சியாளர்கள், பொருளாதார நிபுணர்கள் அனைவருடைய கண்களும் சவூதி அரேபியாவில் நிலைகொண்டிருந்தன. சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, சவூதி அரசு கொடுத்த பலமான வரவேற்புதான் அதற்குக் காரணம். ஜின்பிங் வந்த விமானத்தை, சவூதி அரசின் நான்கு விமானப் படை ஜெட்கள், மெய்க்காவல் செய்து வரவேற்றுள்ளன. இந்த ஜெட் விமானங்கள் பச்சை, சிவப்புப் புகையை வானில் தூவி ஜின்பிங்கின் வருகையைக் கொண்டாட்டமாக மாற்றியுள்ளன.
இதைப் படித்தீர்களா?
எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது தத்தனே. நீ சிந்திக்கிறாய். இது ஒரு நல்ல பயிற்சி. மெல்ல மெல்லச் சரியான பாதையில் சிந்திக்கத் தொடங்கிவிடுவாய்.
சிரிய பீரங்கிகள் ஜோர்டான் எல்லைக்கு அனுப்பப்பட்டன. ஜோர்டானைத் தாக்கினால் சிரியா மீது போர் தொடுப்போம் என்றன இஸ்ரேலும் அமெரிக்காவும்.















Add Comment