ஹரி பத்மன், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீநாத். கலாக்ஷேத்ராவில் பணிபுரிந்தவர்கள் இவர்கள். பாலியல் அத்துமீறல், பாலியல் சீண்டல், பாலியல் பாகுபாடு, ஜாதிப் பாகுபாடு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை இவர்கள் மீது வைக்கிறார்கள் கலாக்ஷேத்ரா மாணவர்கள். இதில் ஹரி பத்மன் விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுக்காமல் தலைமறைவானார். காவல்துறை அவரைக் கைது செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதைப் படித்தீர்களா?
எரிபத்தனின் அம்சமென்று இன்னொருவன் இல்லை. எரிபத்தனின் அம்சமல்லாத எவனொருவனாலும் நாம் எண்ணியதைச் செய்ய இயலாது.
எந்தப் பாலஸ்தீனர்களைக் காப்பதாகச் சொல்லிக் கொண்டதோ, யாரைத் தங்கள் சகோதரர்கள் என்றதோ அந்தப் பாலஸ்தீனர்களையே கொன்று குவித்தது சிரியப் படை.















Add Comment