மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருக்கிறது கோவிட். சென்ற வருடம் முழுக்க அதை மறந்திருந்தோம் அல்லது அதைப் பற்றி நினைக்க விரும்பாமல் ஒதுக்கி வைத்திருந்தோம். இப்போது பயப்படவோ பதற்றம் கொள்ளவோ தேவையில்லை என்றாலும் திரும்ப அதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
இது வேட்டனின் முந்நூறாண்டு காலத் தவம். கனியும் காலம் இப்போதுதான் வந்திருக்கிறது. நாம் எடுத்து வைத்திருப்பது முதலடியே அன்றி வேறல்ல.
சிவன் ஒரு சித்தனே என்றால் உங்களைப் போல அவன் என்னெதிரில் தோன்றினால் உங்களை வணங்குவது போல அவனையும் வணங்குவேன்.
















Add Comment