கோடைக்காலம் ஆரம்பமாகிவிட்டது. இலக்கியங்கள் இந்தக் காலகட்டத்தை வசந்தகாலம் என்று கொண்டாடுகின்றன. மரம், செடி, கொடிகளில் புதிய தளிர்கள் துளிர்த்து, பூக்கள் மலர்ந்து, தாவரங்கள் புத்துணர்ச்சி பெறும் காலம் இது. இந்த சீதோஷ்ண மாறுதல் இயற்கைக்கு ரம்மியத்தை அளித்தாலும், மனித உடலுக்குப் புதுப்புது உபாதைகளைக்...
Tag - தடுப்பூசி
உலகிலேயே அதிக மக்கள்தொகையைக்கொண்ட நாடான இந்தியா, கடந்த ஏப்ரல் 1ஆம் அன்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தொடங்கியது. ஒட்டுமொத்தமாக, இது இந்தியாவின் பதினாறாவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு. சுதந்தரத்துக்குப் பின் நடக்கும் எட்டாவது கணக்கெடுப்பு. பத்தாண்டுக்கு ஒருமுறை நடந்துவந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு...
தடுப்பூசி போட்டால் வராமல் தடுக்கக்கூடிய நோய் தாக்கி, அமெரிக்காவில் மூன்று பேர் இறந்துபோயிருக்கிறார்கள். அதில் இரண்டு குழந்தைகளும் அடக்கம். அமெரிக்காவில் முற்றிலுமாக நீக்கப்பட்ட ஒரு நோய் இது. பல ஏழை நாடுகளில் உணவுக்கே அல்லல்படும் மக்கள் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள இயலாததால், இந்த நோய் பரவுகிறது...
2018-ஆம் ஆண்டிலிருந்து கேரளாவை மூன்று முறை கதிகலங்க வைத்துவிட்டுச் சென்ற ஒரு வைரஸ், நான்காவது முறையாக மீண்டும் தனது அடுத்த ஆட்டத்தினை ஆடத் துவங்கியுள்ளது. முதன் முதலாக 1999-ஆம் ஆண்டு மலேசியாவில் சுங்காய் நிபா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிபா வைரஸ் (Nipah virus) தான் அது. இரண்டு துணை வகைகள்...
மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருக்கிறது கோவிட். சென்ற வருடம் முழுக்க அதை மறந்திருந்தோம் அல்லது அதைப் பற்றி நினைக்க விரும்பாமல் ஒதுக்கி வைத்திருந்தோம். இப்போது பயப்படவோ பதற்றம் கொள்ளவோ தேவையில்லை என்றாலும் திரும்ப அதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா மீண்டும்...
கடந்த பத்துப் பதினைந்து நாட்களில் நீங்கள் யாரிடம் பேசியிருந்தாலும் சளி, காய்ச்சல் போன்ற வார்த்தைகள் இல்லாமல் அந்த உரையாடல் முடிந்திருக்காது. அட, குறைந்தபட்சம் இரண்டு ‘லொக் லொக்’ ஒலியாவது கட்டாயம் அந்த உரையாடலில் இருந்திருக்கும். இரண்டு வாரங்களுக்கு முன் எச்3என்3 பரவல் செய்தி வந்ததும் தமிழ்நாடு அரசு...
கொரோனா வைரஸின் தாயகமான சைனா இன்று மீண்டும் அதன் கோரத் தாண்டவத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. சைனாவின் கோவிட் தடுப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இக்கட்டுரை விரிவாகப் பேசுகிறது. மீண்டும் ஒரு கோவிட் அலை வரலாம், மாஸ்க் அணியாவிட்டால் ஐந்நூறு ரூபாய் அபராதம் என்று தமிழக அரசு சொல்லியிருக்கிறது...













