‘மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று அதனை விரும்புவதில்லை’ என்று மாவோ சொன்னதை நினைவூட்டி விட்டது மத்திய அரசு. நாம் அனைவரும் சாதாரணமாகப் பயன்படுத்தும் தயிர் விஷயத்தில் தனது முகமூடியைத் தானே விலக்கி, தனது உண்மையான முகம் இதுதான் என்பதைப் பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.
இதைப் படித்தீர்களா?
எத்தனை கதறினாலும் கடவுளென்ற ஒன்று தன்னெதிரே தோன்றும், கேட்டதைக் கொடுக்குமென்ற மதலையுள்ளம் அவனுக்கில்லை. அவன் எதிர்பார்த்ததெல்லாம் ஒரு சங்கேதம்.
பால்மிரா, கோட்டா, டாரா, ஹோம்ஸ் என அனைத்து இடங்களும் மீண்டும் அசாத்திடம் வந்தன. அறுபது சதவீதத்துக்கும் அதிகமான சிரியாவை விரைவாக மீட்டெடுத்தார் அசாத்.















Add Comment