பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஏப்ரல் மாதத்தில் நான் அபுதாபிக்குக் குடிபெயர்ந்தேன். நல்ல கத்திரி வெயிலின் வெப்பம் தெரிந்தது. நமக்கெல்லாம் கத்திரி வெயில் ஆரம்பம் என்று பேப்பரில் பார்த்த உடன் வத்தலும் வடகமும் தான் நினைவிற்கு வரும். மழைநீர் வீணாகும் போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அவ்வளவுதான். ஆனால் வெயில் மட்டும் வீணாய்ப் போனால் தூக்கமே தொலைந்து விடும்.
இதைப் படித்தீர்களா?
வையமெங்கும் வாழ்ந்து மரித்த அத்தனைப் பெண்களும் பாவம் ஏந்தித் தாங்கும் பழிகற்கள் என்றா நினைத்தாய்? உயிரல்லவா?
வாரத்துக்கு 150 நிமிடம் மிதமான உடற்பயிற்சி போதும் என்கிறது. இதைத் தினமும் செய்யத் தேவையில்லை. வாரம் முழுவதும் பிரித்துக் கொள்ளலாம்.
















வேஷ்டியும் வேஸ்ட்தானே! கலக்குங்க!
விஸ்வநாதன்
adak kadavule
கட்டுரை எளிமையான வார்த்தைகளில் வேகமாக ஓடி சீக்கிரமே முடிந்து போனது.
சரி… அந்த மணல் வத்தலை என்ன செய்தீர்கள்? கஷ்டப்பட்டு திட்டமிட்டு உழைத்த ஐந்து பேர் வீட்டுக்குப் பொரிக்கவாவது வந்ததா?