‘புது அப்பா’ என்கிற பதவியுயர்வு தந்த உவகையுடன் மாடிப்படிகளில் வேகமாய் ஏறுகிறான் அந்த இளைஞன். கையில், குழந்தை பிறந்த நேரம் குறிக்கப்பட்ட அட்டை படபடக்கிறது. பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற அவசரம் அவனது உடல்மொழியில் தெரிகிறது. அந்தோ பரிதாபம்! கன்னத்தில் ஓர் அறை விழுந்தது போலத் திரும்புகிறான். மருத்துவமனைக் கவுண்டரில் சிங்களத்தில் எழுதி ஒட்டியிருந்த வாசகம் அவனது மொத்த இன்பத்தையும் பறித்துக் கொள்கிறது.
இதைப் படித்தீர்களா?
என் பெயர் அபுது. நானொரு சோனகன். இதுதானே உன் ஐயம்? ஆனால் தெரிந்துகொள். உனக்கு உன் சிந்தை போதும் என்பது போல எனக்கு என் உருவற்ற இறைவன் போதும்.
சித்தனே, கடவுளை ஏன் படைத்தீர்கள் என்று நான் கேட்க மாட்டேன். யாருக்காவது, எதற்காவது அஞ்சியிருப்பது குற்றங்களைக் குறைக்குமென்று நானறிவேன்.















உல்ளத்தை உலுக்கும் தகவல்கள், யாரோ சில மனிதர்கள் கூட்டம் செய்த சமூக பிழைகளுக்கு நாடே துயரத்தில் இன்னலில் மூழ்கிற ஒரு அவலம்