பென்கிவிர் வருகையால் இஸ்ரேலில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. பாலஸ்தீன மக்கள் இனித் தங்களுக்கு விடிவுகாலமே வரப் போவதில்லை என்று துவண்டு போயிருக்கிறார்கள். ‘யார் அந்த பென்கிவிர்?’ என்றொரு கேள்வி உங்கள் மனத்தில் இந்நேரம் எழுந்திருக்கும். அவரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன், வேறொன்றை – இது தலை போகிற முக்கியம் – முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதைப் படித்தீர்களா?
எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது தத்தனே. நீ சிந்திக்கிறாய். இது ஒரு நல்ல பயிற்சி. மெல்ல மெல்லச் சரியான பாதையில் சிந்திக்கத் தொடங்கிவிடுவாய்.
சிரிய பீரங்கிகள் ஜோர்டான் எல்லைக்கு அனுப்பப்பட்டன. ஜோர்டானைத் தாக்கினால் சிரியா மீது போர் தொடுப்போம் என்றன இஸ்ரேலும் அமெரிக்காவும்.















Add Comment