205. பிரதமர் சரண் சிங் டார்ஜிலிங் பயணம் இந்திரா காந்தி குடும்பத்துக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகவே அமைந்தது. சிறப்பு நீதிமன்றம் எடுக்கப்போகும் நடவடிக்கை பற்றி எல்லாம் கவலைப்படாமல், இந்திரா காந்தி டார்ஜிலிங்கின் மலைப்பகுதிகளில் காலாற நடந்தார். இயற்கையை ரசித்தார். அதே போல் சஞ்சய் காந்தியும் மேனகாவும்...
Tag - எல்.கே.அத்வானி
சாந்தி பூஷணின் கோரிக்கையைப் பலமாக எதிர்த்தார் ஜகன்னாத் கௌஷல். 'இது அதிமுக்கியத்துவம் வாய்ந்த வழக்கு; எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் நடத்தி முடிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார்.
2001-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி. காலை சரியாக 11:30 மணிக்கு வெள்ளைநிற அம்பாசிடர் கார் ஒன்று டில்லியில் அமைந்திருக்கும் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது. காரின் முகப்புக் கண்ணாடியில் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பிற்காக என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. பாதுகாப்பு மிகுந்த பாராளுமன்றத்தின்...













