ஜேம்ஸ் பாண்ட் படப் பாணியில் பின்னணி இசையுடன் திரையில் வந்தது சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழி. 1992இல் ஆரம்பித்தது, 44 ஆண்டுகள் கடந்தும் ஆரவாரத்துடன் தொடர்கிறது.
Tag - நா.மதுசூதனன்
நூறு நாள் படங்களாகவே கொடுத்துக் கொண்டிருந்த ரஜினிக்கு முதல் வெள்ளிவிழாப் படமாக அமைந்தது படிக்காதவன். கன்னடத் தயாரிப்பாளர் வீராசாமி இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.
ரஜினியின் ஸ்டைலும். 'சீவிடுவேன்' என்று அவர் சொன்ன வசனமும், 'பொதுவாக எம்மனசு தங்கம்' பாடலும் முரட்டுக்காளை படத்தை வெற்றியின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தின.
ஒரு நல்ல பாம்பைக் கையில் வைத்தவாறு ரஜினி இருக்கும் பைரவி பட போஸ்டர் இன்றைக்கும் ரசிகர்களின் நினைவில் இருக்கும். ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வந்தது அப்போதுதான்.
மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில் ஒரு பாத்திரம் ரஜினிகாந்த். அந்தப் பெயரை உனக்குத் தேர்வு செய்திருக்கிறேன். காந்தம் போல் நீ அனைவரையும் ஈர்ப்பாய்' என்று ஆசிர்வதித்தார் பாலசந்தர்.
'நீ இருக்க வேண்டிய இடம் பெங்களூரு அல்ல, சென்னை. அங்கே உனது முகவரி அடையாறு திரைப்படக் கல்லூரி. சென்று வா' என்றார் அந்த நண்பர். அவர் பெயர் ராஜ் பகதூர்.
மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாள் வந்து விட்டது. எனக்குதான் அடிவயிறு சுருட்டுகிறது. லேசாகக் கண்ணைக் கட்டுகிறது. காரணம் கீழ்க்கண்ட பத்திதான். //எழுதி அந்தரத்தில் நிற்கும் நாவல், ஒரு புதிய நான்பிக்க்ஷன் என இரண்டும் இந்த ஆண்டு முடித்து விட வேண்டும் என்று உறுதியாக...
2024-க்கு ஒரு நோக்கம் வேண்டாமா?. நாற்பது கட்டுரைகள். ஒரு தொடர், ஒரு புத்தகம் இது தான் எனது தற்போதைய எண்ணம். இதைத் தவிர வாங்கி வைத்துள்ள புத்தகங்கள், குறைந்தது இன்னும் ஐந்து முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து முடிக்க வேண்டும். சென்ற ஆண்டு ஆரம்பத்தில் முதல் ஆண்டறிக்கை எழுதியபோது இப்படித்...














