ஆங்கிலேய அரசின் பிரித்தாளும் கொள்கைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு வங்காளப் பிரிவினை. 16.10.1905 அன்று வங்காளம் அதிகாரப்பூர்வமாகப் பிரிக்கப்பட்டது. அந்த நாள் துக்க நாளாக அறிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் வந்தே மாதரம் பாடலைப் பாடியபடி கல்கத்தாவின் சாலைகளில் அணிவகுத்துச் சென்றார்கள். ஒருங்கிணைந்த...
Tag - நா.மதுசூதனன்
அரசியலுக்கு லாபமோ இல்லையோ, விஜய்க்கு வெற்றியோ தோல்வியோ, சினிமாவுக்கு இது மிகப்பெரிய சரிவு என்று வணிக வட்டாரங்கள் பேசத் தொடங்கின.
வசூல் சக்கரவர்த்தியாக இருந்த விஜய், அதையெல்லாம் ஒரு கணத்தில் தூக்கி எறிந்து விட்டுத் திரையுலகை விட்டு விலகுகிறேன், இனி எனது வாழ்க்கை மக்கள் பணியில் என்று அறிவித்தார்.
துப்பாக்கி இடைவேளைக் காட்சி இன்று வரை திரும்பத் திரும்பப் பார்க்கப்படும் காட்சியாக இருந்து வருகிறது. அதில் அவர் சொன்ன 'ஐ ஆம் வெயிட்டிங்' என்ற வசனமும் பிரபலம்.
விஜய்க்கு கேரளத்தில் உள்ள ரசிகர் கூட்டம் தமிழகத்துக்குச் சற்றும் சளைக்காதது. விஜய் பட வெளியீடு என்றால் அவர்களுக்குத் திருவிழா.
பூவே உனக்காக, இருநூறு நாள்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியடைந்தது. விஜய்க்கு நல்ல பெயர் கிடைத்தது. ஒரே படத்தில் தாய்மார்கள் விரும்பும் நடிகரானார்.
அவரால் ஒரு கதாபாத்திரமாக நொடியில் மாறிவிட முடியும். ஷாட் முடிந்தவுடன் இயல்பாகிவிடவும் முடியும். மீண்டும் அதைவிடச் சிறப்பாகத்தான் செய்ய முடியும்.
ஒரு நல்ல இயக்குநர் கையில் ஒரு நடிகர் பொம்மை போல. அவர்களிடம் நம்மை முழுமையாக ஒப்படைத்து விட வேண்டும்.
திரையுலகில் சாதிக்க எதுவும் இல்லை என்ற நிலை வந்தது சிரஞ்சீவிக்கு. நடிகர்களுக்கும் வரும் ஆசை அவருக்கும் வந்தது. கட்சி தொடங்கி மாநாடு நடத்தினார். தேர்தலில் போட்டியிட்டார்.
கமலின் நடனம், ரஜினியின் வேகம் என இரட்டைச் சக்தியாக இருந்தார் சிரஞ்சீவி. பல இயக்குநர்கள் சிரஞ்சீவிக்காகவே கதைகள் செய்யத் தொடங்கினார்கள்.
ஐந்து ஆண்டுகள் ஷாரூக்கான் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. மறுவருகை மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும், அல்லது அமைதியாக இருந்து விடுவது என்று முடிவு செய்தார்.














