Home » போதைப் பொருள்

Tag - போதைப் பொருள்

குற்றம்

ஐந்தில் ஒருவரும் அதிர்ச்சியளிக்கும் நிலவரமும்

குடி குடியைக் கெடுக்கும். மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு. இப்படியெல்லாம் திரைப்படங்கள் ஆரம்பிக்கும் முன்னர் எச்சரிக்கை அறிவிப்புகள் காண்பிக்கப்படுகின்றன. சிகரெட் பெட்டிகளின் முன்பக்கத்தின் எண்பது சதவீதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் நிலைமை காண்பிக்கப்படுகிறது. ஆனால் சிகரெட் வாங்கும்போது அது...

Read More
உலகம்

சிறையில் தவிக்கும் சர்வாதிகாரி

வெனிசுவேலாவை ‘மிராஃப்ளோரேஸ்’ அரண்மனையிலிருந்து பதின்மூன்று ஆண்டுகளாக ஆட்சி செய்தவர் நிக்கோலஸ் மதுரோ. ஒரு நாட்டின் அதிபர் என்றும் பாராமல் அவரை ஒரு நள்ளிரவில் சிறைபிடித்து வந்தது அமெரிக்க அரசு. கூடவே அவரது மனைவி சீலியா ஃப்ளோரெஸ்ஸும் கைது செய்யப்பட்டார். இப்போது இருவரும் நியூயார்க் நகரின்...

Read More
உலகம்

அத்துமீறலின் அடுத்தக் கட்டம்

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் அதிரடியாகச் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், 2013ஆம் ஆண்டிலிருந்து வெனிசுவேலாவைத் தன் இரும்புப் பிடியில் வைத்திருந்த மதுரோவின் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார் உலகின் பெரியண்ணன் டொனால்டு டிரம்ப். அதன் முடிவில் மதுரோவும் அவரது...

Read More
உலகம்

போதை 2.0: ஒரு புதிய பயங்கரத்தின் கதை

ரசம் வைக்க முடிவு செய்கிறீர்கள். அட, தாளிக்கக் கருவேப்பிலை இல்லையா? கவலை வேண்டாம். ஸெப்டோவில் ஆர்டர் செய்து விட்டு, புளியை ஊற வைப்பதில் தொடங்கி ரசத்திற்குத் தேவையானவற்றைக் கூட்டிச் சேருங்கள். நீங்கள் தாளிப்புக்குத் தயாரானவுடன் கருவேப்பிலையும் வந்து சேர்ந்துவிடும். எட்டு அல்லது பத்து நிமிடங்களில்...

Read More
நம் குரல்

குற்றமும் தண்டனையும்

ஓர் அமைச்சர் வழக்கில் சிக்கினார். சிறைக்குச் சென்றாலும் துறையற்ற அமைச்சராகத் தொடர்வார் என்றார்கள். குற்றமற்றவர் என்று ஊருக்குச் சொல்லும் முயற்சியாக அது பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். இன்றுவரை வழக்கிலிருந்தல்ல; ஜாமீனில்கூட வெளியே வரவில்லை. அவரது அமைச்சர் பதவி தொடர்ந்தே...

Read More
இந்தியா

அமலாக்கத் துறை என்னவெல்லாம் செய்யும்?

மும்பை ஓபிஎம் இன்டர்நேஷனல் நிறுவனத்தைச் சேர்ந்த எட்டுபேர் மீது போதைப் பொருள் கடத்தல் வழக்கு பதிவானது 2008-ஆம் ஆண்டில். இதன் அடிப்படையில் பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தது அமலாக்கத்துறை. இதுதான் பிஎம்எல்ஏ-வின் கீழ் இந்தியாவில் பதிவான முதல் வழக்கு. பிஎம்எல்ஏ (PMLA – Prevention...

Read More
உலகம்

மெக்ஸிகோ: தோண்டத் தோண்டக் குற்றம்

மெக்ஸிகோ என்பது ஒரு புதையல் பூமி. புதையல் என்றால் தங்கப் புதையல், பணக்கட்டுப் புதையல் அல்ல. தோண்டத்தோண் மனித உடல்கள் கிடைக்கும் பயங்கரப் பிராந்தியம். மிகையல்ல. பல காலமாகவே கொன்று புதைக்கப்பட்ட குற்றங்களின் பேட்டைப் பட்டியலில் மெக்ஸிகோவுக்கு முதல் வரிசை இடம் உண்டு. குவடலஹாரா நகரின் புறநகர்ப்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!