ஷேர் மார்க்கெட்டின் ஏற்ற இறக்கங்களைக் கூட சமாளித்து விடலாம். ஆனால் காய்கறி மார்க்கெட்டின் விலையைச் சமாளிக்க முடியவில்லை. ஒருநாளைக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் ஏறினால் பரவாயில்லை… இரவோடு இரவாக இருபது முப்பது ரூபாய் ஏறிவிடுகிறது. வருடத்தில் ஏதாவது ஒரு மாதம் ஒரு காய்கறி உச்சபட்ச விலையில் விற்கப்படுவது வாடிக்கைதான். இந்த வருடமோ எல்லாக் காய்கறிகளும் தாறுமாறாக விலை ஏறியுள்ளன. ஒரு கிலோ தக்காளியின் விலை, அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி ஆகும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையை விட அதிகம். தமிழ்நாட்டில் மட்டும் இல்லை… அண்டை மாநிலமான கேரளாவில் இதை விட அதிக விலை. என்ன தான் ஆச்சு நம்ம நாட்டுக்கு..? ஏன் காய்கறி விலை ஏறிக்கொண்டே இருக்கிறது..?
இதைப் படித்தீர்களா?
நீ கண்டதொன்றை உன் வழியாக நான் காண வழியுண்டா என்று பார்க்கவே உன்னை இத்தவத்தில் அமர்த்துகிறேன்.
மால்வேர் குடும்பத்தின் கடத்தல் மன்னன் இந்த ரேன்சம்வேர். இணையம் வளர்ந்த பின்னர் இவற்றின் தாக்குதல்களின் தீவிரம் அதிகரித்தது.
















ஏகாதசி, அம்மாவாசை வெள்ளிக்கிழமை இன்ன பிற விரதங்கள் இருப்பது உடம்புக்கும் நல்லது. பர்ஸுக்கும் பாதுகாப்பு. அன்று வெங்காயம் இன்று தக்காளி. ஆட்சி மாற்றம் வராமல் இருந்தால் சரி