'அசோக் தொடர்ந்து கற்றுக்கொள்ளும் மாணவராக இருக்கிறார், அவரது ஆற்றலும் சுய ஊக்கமும் பாராட்டுக்குரியவை' என்கிறார் அசோக்குக்கு ரோபோட்டிக்ஸ் பாடம் நடத்திய பேராசிரியர் ஜான் டோலன்.
Author - அ. பாண்டியராஜன்
![]()
சில விஷயங்களைச் சமரசமின்றிக் கடைப்பிடிப்பதுதான் இந்திராவின் வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது. எதையும் தைரியமாக எதிர்கொள்வது வெற்றிபெற மிக முக்கியமானது.
பனாரஸ் பல்கலைக்கழகத்தின் செயலாளராகப் பணியாற்றிய வி.ஏ. சுந்தரத்தின் பொதுச்சேவையும் பாரம்பரியமுமே தன்னை அரசியலுக்கு அழைத்து வந்ததாக அனிதா குறிப்பிடுகிறார்.
உலகின் முக்கியமான நூறு சிந்தனையாளர்களில் ஒருவராக ஃபாரின் பாலிசி என்ற பத்திரிகை அரவிந்த் சுப்ரமணியத்தை அங்கீகரித்தது. மாஸ்டர் ஆஃப் மைண்ட் என இந்தியா டுடே கொண்டாடியது.
பொதுச்சேவையில் அக்கறைகொண்ட நாம் ஏன் அரசியலில் பங்கேற்கக்கூடாது என்ற கேள்விக்கான விடையாகப் புதிய கட்சியொன்று உதயமானது.
2024ஆம் ஆண்டின் இறுதியில் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்து செய்யறிவுத்துறையில் இந்தியாவின் பங்கு குறித்தும், வாய்ப்புகள் குறித்தும் உரையாடினார்.
சிங்கப்பூர் மக்கள் பாகுபாடு பார்ப்பவர்கள் அல்லர். எல்லா இனத்தவர்களும் இணக்கமாக வாழ்கிற நாடு என்பதை மீண்டுமொருமுறை நிரூபிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு வாய்த்தது.
மனித குலத்துக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் ஆர்வம்கொண்ட பிரியம்வதா, கருந்துளைகளை (Black holes) பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டன. பழைய தோழமைகளோடு கைகோர்த்து திமுக பலமாகக் களத்திலிருக்க, பாஜகவோடு நிர்ப்பந்தத்தின் பெயரில் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக சற்று பலவீனமாகத்தான் தன்னுடைய ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. பச்சைப் பேருந்தில் தமிழகம் முழுக்க...
சேர்ந்தேவிட்டார் செங்கோட்டையன். மத்தியில் ஆளும் பாஜகவிலோ மாநிலத்தில் ஆளும் திமுகவிலோ அல்ல. புதிதாகத் தொடங்கப்பட்டு, மக்கள் மத்தியில் இன்னும் தன் செல்வாக்கை நிரூபிக்காத விஜய்யின் தவெகவில் இணைந்திருக்கிறார். 1972ஆம் ஆண்டு அதிமுக தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து அரசியலில் இருக்கிறார். 1975ஆம் ஆண்டு கோவையில்...














