சிவபெருமான் அபிஷேகப் பிரியர். எல்லா ஆலயங்களிலும் ஆண்டு முழுவதும் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும். ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அபிஷேகம் செய்யப்படும் கோவில் ஒன்று இருக்கிறது! வேறு எந்தக் கோயிலிலும் சேர்த்துக் கொள்ளப்படாத தாழம்பூவால் ஸ்வாமிக்கு அலங்காரமும் செய்யப்படுகிறது! இராமநாதபுரம் மாவட்டம், திருஉத்திரகோச மங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள உலகின் மிகப் பழமையான சிவன் கோயிலில்தான் இப்படி.
இதைப் படித்தீர்களா?
நான் நினைத்தது சரி. நான் ஏந்தி எறிந்த கருவிளத்தைக் கூவிளமாக்கி அவனுக்குக் காட்டிப் பிறகு அதைப் பொசுக்கிச் சாம்பராக்கித் தனது சங்கேதத்தைத் தெரிவித்த...
சிரியாவின் விடுதலைக்காக அசாத்தை நீக்குவது மட்டுமே தனது குறிக்கோள், அதற்கு ஒத்துழைக்கும் எந்தவொரு அமைப்புடனும் HTS இணைந்து பணியாற்றும் என்றார் ஜுலானி.















Add Comment