நான் நர்சரி டீச்சர் என்பதாலோ என்னவோ எங்கள் நண்பர்கள் எல்லோரும் அவர்கள் வீட்டுக் குழந்தைகளை எங்கள் வீட்டில் விட்டுவிட்டு ஷாப்பிங் போகும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது எனக்குக் கடினமான விஷயம் இல்லை. ஆனால் அவர்களுக்கே உரிய பிரத்தியேக பாஷையைப் புரிந்து கொள்வது தான் கடினம்.
இதைப் படித்தீர்களா?
பேதமற்ற பெருவெளியில் உன் சிந்தையைக் கொண்டு நிறுத்து தத்தா. புலையனென்று ஊர் சொல்லும் நான் ஏன் உனக்குப் புலையனாகத் தென்படவில்லை?
அசாத்தின் பிறந்த நாள், தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அந்தத் தினத்தில் அரசு விழாக்கள், பிரம்மாண்ட அணிவகுப்புகள் நடத்தப்பட்டன.















Add Comment