‘ஹரியானாவில் மிகப் பெரிய வாக்காளர் மோசடி நடந்துள்ளது. இரண்டு கோடி வாக்காளர்களில் இருபத்தைந்து லட்சம் வாக்காளர்கள் போலியானவர்கள்.’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலும், உத்தரப் பிரதேசத்தில் இரண்டு கட்டங்களாக...
Tag - உத்தரப் பிரதேசம்
மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் 2024 மக்களவைத் தேர்தலில் இதுவரை ஐந்து கட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த முறை நானூற்றுக்கும் மேல் வெற்றி பெறுவோம் என்னும் நம்பிக்கையில் தன் பிரசாரத்தைத் தொடங்கியிருந்தார் மோடி. ஒவ்வொரு கட்டமாகத் தேர்தல் முடிய முடிய அந்த நம்பிக்கைக் கோட்டையின் மீது விரிசல் விழத்...













