காஸா நகரை இஸ்ரேலிய ராணுவம் முழுமையாக ஆக்கிரமிக்கும் திட்டத்தை அங்கீகரிக்கப் போவதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். ஏறக்குறைய இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரின் எதிர்காலத்தை இந்த அறிவிப்பு மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. ஏற்கெனவே முக்கால்வாசி அழிந்துவிட்ட...
Tag - இஸ்ரேல்
மொத்தம் 365 சதுர கிலோமீட்டர் அளவுள்ள காஸா முனை, இன்று உலகின் மிகப் பெரிய திறந்தவெளி வதை முகமாக மாறியுள்ளது. இஸ்ரேலின் இரும்புப் பிடிக்குள் சிக்கியிருக்கும் இருபது லட்சம் பாலஸ்தீனர்களில் ஏறக்குறைய தொண்ணூறு சதவீதம் பேர் பட்டினிச் சாவு நிகழும் சூழலில் தினந்தோறும் செத்துப் பிழைத்து வருகின்றனர். ஹமாஸ்...
தெஹ்ரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டம் தொடரும் என்று இரானின் அதிபர் மசூத் அறிவித்துள்ளார். இஸ்ரேலுடனான போருக்கு இரான் தயார் நிலையில் உள்ளது என்றும் எச்சரித்துள்ளார். சென்ற மாதம் இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே கடும் மோதல்கள் நிகழ்ந்தன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தலையிட்டு இரானின் அணுசக்தி...
காஸாவின் நிவாரண முகாம்களில் உணவுக்காகக் காத்திருக்கும் மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தொடர் தாக்குதல்களில் 850க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மரணமடைந்துள்ளனர். ஏற்கெனவே ஹமாஸ் உடனான போரினால் தொண்ணூறு சதவீதம் உருக்குலைந்துவிட்ட காஸாவில், இப்போது உணவுக்காகப் போராடும் மக்களும் கொல்லப்படுவது உலகத்தை...
தங்கள் மீதான இந்தத் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் மிகுந்த வலியையும் வேதனையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று இரானின் உச்சத் தலைவர் அயொத்துல்லா அல் கமேனி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் பக்கம் நிற்கும் ஐரோப்பிய நாடுகள் இப்போது தங்கள் நிலையை மாற்றிக்கொண்டுள்ளன. இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.
ஜபாலியா – பாலஸ்தீனத்தின் மிகப் பெரிய அகதிகள் முகாம். 1948ஆம் ஆண்டில் ஐநா சபையால் தொடங்கப்பட்ட இந்த முகாம், 1967 முதல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. சுமார் ஒன்றரை கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த முகாமில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர்...
காஸாவில் மீண்டும் போர் உச்சத்தில் இருக்கிறது. இஸ்ரேல் தினந்தோறும் நடத்தும் தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தான் பதவியேற்ற உடன் பாலஸ்தீனத்தில் நிரந்தரப் போர்நிறுத்தம் ஏற்படும் என்று சூளுரைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வாக்குறுதி பொய்த்துவிட்டது...
இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு 17 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார். அந்நாட்டின் கொந்தளிப்பான வரலாற்றில் இத்தனை வருட காலம் பிரதமர் பதவியில் நீடித்திருக்கும் ஒரே தலைவர் நெதன்யாகுதான். நாலாபுறமும் சுற்றியிருக்கும் எதிரி நாடுகளின் தாக்குதல்களையும் எதிர்ப்புகளையும் நெதன்யாகு எதிர்கொண்ட விதமும்...
போர் நிறுத்தத்தைக் கைவிட்டு இஸ்ரேல் முழு வீச்சில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதால் காஸா மீண்டும் போர்க்களமாகியுள்ளது. கடந்த ஜனவரியில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் இந்தத் தாக்குதல்களால் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது நடத்திய கொரில்லா...














