1876 முதல் 1878 வரை ‘மாபெரும் இந்தியப் பஞ்சம்’ (The Great Indian Famine) தன் கோரத் தாண்டவத்தை ஆடித் தீர்த்தது. இந்தியர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்தது. அந்தப் பஞ்சம் மட்டும் மக்களைக் கொல்லவில்லை, ஆங்கிலேய அரசின் சர்வாதிகாரக் கொள்கைகளும் மக்களைக் கொன்றன. பிரிட்டிஷ் அரசின்...
Tag - கிருத்திகா கிருஷ்ணமூர்த்தி
2025ஆம் ஆண்டின் தொடக்கம் வரை ‘நான் ஓர் எழுத்தாளர்’ என்ற நினைப்பு எனக்குத் துளியும் எட்டிப் பார்த்ததில்லை. இதோ ஆண்டின் இறுதியில் என்னுடைய முப்பத்து இரண்டு கட்டுரைகள் மெட்ராஸ் பேப்பரில் வெளியாகியாகியுள்ள விந்தை நிகழ்ந்துள்ளது. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றியே இவ்வருடத் தொடக்கத்தில்...













