இரானும் அமெரிக்காவும் இரண்டு வார இடைக்காலப் போர் நிறுத்தத்தை ஏப்ரல் 8 ஆம் தேதி அறிவித்தன. இரு தரப்புக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் முன்னெடுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமெரிக்காவும் அவற்றின் நட்பு நாடுகளும் இரானும் முழுமையான போர் நிறுத்தத்துக்கு...
Tag - ஷெபாஸ் ஷெரீப்
குவாதர் சர்வதேச விமானநிலையத்தின் உரிமையாளர் பாகிஸ்தான். பணம் கொடுத்தது சீனா. பயன்படுத்த யாருமில்லை. கடந்த வாரம் முழுக்க சொல்லிவைத்தாற்போல் எல்லா செய்தித்தளங்களும் பயணிகள் யாருமில்லாத விமான நிலையம் என கேலியான தொணியில் செய்தி வெளியிட்டிருந்தன. மற்றவர்களுக்கு எப்படியோ, இந்தியா அப்படிச் சிரிப்புடன்...













