பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள் வீட்டுக்கு வரவில்லை. புகார் கொடுத்து மூன்று மாதங்கள் தேடிப் பார்த்திருக்கிறார்கள். எந்தப் பலனும் கிடைக்காததால் அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, ஈமக்கிரியைகளும் நடத்தப்பட்டன. ஆனால் பதினைந்து மாதங்கள் கழித்து அந்த ஆறு சிறுவர்களும் திரும்பி வந்தார்கள். இது 1965ஆம்...
Tag - டோங்கா
எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிஜியில் தமிழ் வகுப்புகள் தொடங்கப்படவிருக்கின்றன. கடந்த ஆண்டு பிஜிக்குச் சென்றிருந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கிருக்கும் தமிழர்களைச் சந்தித்துப் பேசினார். அவர்களின் கோரிக்கையை ஏற்று, இந்தியாவிலிருந்து தமிழ் ஆசிரியர்களை அங்கு அனுப்பிவைக்க...













