4. இடைக்காலத்தின் அறிவியல் ஒழுங்கு இப்னு சீனா கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் புகாரா நகரம். தற்போது உஸ்பெகிஸ்தானில் இருக்கும் இந்நகரம், இஸ்லாமியப் பொற்காலத்தின் அறிவுத் தலைநகரமாக இருந்தது. அங்கு வாழ்ந்த இப்னு சீனா, மேற்கத்திய உலகத்தால் ‘அவிசென்னா’ என்று அழைக்கப்பட்டார். அவரது...
Tag - நஸீமா ரஸாக்
தத்துவக் குடியரசின் விடியல் (பிளேட்டோ) கி.மு நான்காம் நூற்றாண்டின் ஏதென்ஸ் நகரம். மேற்கத்திய தத்துவத்தின் தொட்டில். நகரின் வடமேற்கில் ஆலிவ் மரக்காடுகள் இருந்தன. அங்கு உயரமான பிளேன் மரங்களும் (plane trees) நிழலான நடைபாதைகளும் சூழ்ந்திருந்தன. அதன் நடுவே அமைந்திருந்தது ‘அகாடமி’. அதுதான்...
நாடோடிப் பேரரசின் ஒழுங்கு (செங்கிஸ் கான்) கிபி பதின்மூன்றாம் நூற்றாண்டின் மங்கோலியப் பெருவெளி. குளிர்காலக் காற்று கத்தியைப் போல வீசிக் கொண்டிருந்தது. உலகின் மாபெரும் நிலப்பரப்பைக் கொண்ட பேரரசை உருவாக்கிக் கொண்டிருந்தார் செங்கிஸ் கான். ஒரு நாடோடி இனத்தைச் சேர்ந்தவர், உலக வரைபடத்தின் பெரும்பகுதியைத்...
வற்புறுத்தாத பொழுதுகள் (லா வோ த்சூ) கி.மு. ஆறாம் நூற்றாண்டின் சீன நிலப்பரப்பு. சௌ (Zhou) வம்சத்தின் வீழ்ச்சித் தொடக்கக் காலம் அது. பேரரசு முழுவதும் அரசியல் குழப்பங்களும் போர் மேகங்களும் சூழ்ந்திருந்தன. அக்காலகட்டத்தில், அதன் தலைநகரமான உலூயோயாங்கில் (Luoyang) அரச ஆவணக் காப்பகம் அமைந்திருந்தது. அது...
2016ஆம் ஆண்டின் இறுதியில் பிரதமர் மோடி பணமதிப்பிழப்புத் திட்டத்தை அறிவித்தார். அதனால் ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஒரே இரவில் செல்லாமல் போயின. நாட்டில் புழக்கத்தில் இருந்த நாணயத்தில் எண்பது சதவீதம் ரத்தானது. அதற்கு அரசுத் தரப்பில் கறுப்புப் பணம் ஒழிப்பு, போலி நோட்டு அகற்றம், பயங்கரவாதிகளுக்குச்...
நள்ளிரவில் பெய்ரூட், பேய் நகரம் போலத் தோன்றும். உலகெங்கும் சுமார் ஒன்றரை கோடி லெபனானியர்கள் வசிக்கிறோம். ஆனால் நாட்டுக்குள் அறுபது லட்சம் பேர்தான்.
ராணுவ அனுபவம் இருப்பதால் துபாய் போன்ற நாடுகளில் எங்களுக்கு பாதுகாப்புப் பணி கிடைக்கிறது. ஐ.நா. சபையின் அமைதிப் படையில் நேபாள வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
பாரசீக மொழியில் 'ஆதர்' (Adar) என்றால் நெருப்பு. 'அஜர்பைஜான்' என்ற சொல்லே 'நெருப்பின் பாதுகாவலர்கள்' என்ற பொருளில் உருவானதுதான்.
'ஃபார்பிடன் சிட்டி' அரண்மனையின் பாரம்பரியச் சீனக் கட்டடக்கலையை முன்னிறுத்தி இது கட்டப்பட்டது. மஞ்சள் நிறக் கூரைகளும், வளைந்த முகப்புகளும் சீனாவை நினைவுபடுத்தும்.
'இந்த இடத்துக்கு துவாரக் மொழியில் 'தஸிலி நஜர்' என்று பெயர். அதற்கு 'ஆறுகளின் பீடபூமி' என்று பொருள். இன்று அங்கே ஆறுகள் இல்லை. வறண்ட பள்ளத்தாக்குகள் மட்டுமே.














