பங்களாதேஷின் தெருக்களில் ஒருகாலத்தில் அவரது படம் இல்லாத சுவரே இல்லை. இன்று அதே சுவர்களில் அவரது உருவப்படங்கள் கறுப்பு மையால் அழிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன. டாக்காவின் மையத்தில் இருந்த அவரது சொந்த இல்லம் இன்று ஒரு நினைவுக் காட்சியகமாக மாற்றப்பட்டு, அவரது ஆட்சிக்காலத்து அடக்குமுறைகளை...
Tag - பங்களாதேஷ்
ஒரு சதவீதமேனும் ஊழலற்ற நாடு இந்தப் பூமியில் இல்லை. ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு இதைச் சொல்லியிருக்கிறது. உலகில் ஊழல் மிகவும் குறைவான நாடாக டென்மார்க்கையும், ஊழல் மிகுந்த நாடுகளாக சோமாலியா, தென் சூடானையும் பெயரிட்டிருக்கிறார்கள். பொதுத்துறை எந்த அளவுக்கு ஊழல் நிறைந்ததாகக் காணப்படுகிறது...
பிப்ரவரி 12 அன்று பங்களாதேஷ் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் பங்களாதேஷ் தேசியக் கட்சி (Bangladesh Nationalist Party) மகத்தான வெற்றியைப் பெற்றது. BNPஇன் தலைவர் தாரிக் ரஹ்மான், பங்களாதேஷின் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். பதினேழு ஆண்டுகள் லண்டனுக்கு நாடு கடத்தப்பட்டிருந்த தாரிக், சென்ற...
185. அறுபது லட்சம் மீட்பு இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, அவரது முதன்மைச் செயலாளர் ஹக்ஸர் ஆகியோரது குரலில் தொலைபேசி மூலமாக பாரத ஸ்டேட் வங்கி நாடாளுமன்ற வீதிக் கிளையில் தலைமைக் கேஷியர் மல்ஹோத்ராவுடன் பேசி, அறுபது லட்சம் ரூபாயைச் சுளையாகக் கொண்டு போன ஆசாமியின் பெயர் ருஸ்தம் சோரப் நகர்வாலா. இந்திய...
184. நகர் வாலா பங்களாதேஷ் பிரச்சினையின் ஆரம்பக் கட்டத்தில் இந்திரா காந்தி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டார். அதற்குக் காரணமானவர் நகர்வாலா. 1971 மே மாதம் 24ஆம் தேதி, திங்கள்கிழமை. புதுடெல்லி நாடாளுமன்ற வீதியில் உள்ள பாரத ஸ்டேட் பாங்க் கிளை. அங்கே தலைமை கேஷியராக இருந்தவர் வேத் பிரகாஷ் மல்ஹோத்ரா. எஸ்.பி...
183. பிறந்தது வங்காள தேசம்! அமெரிக்க அதிபர் நிக்சனுடனான பேச்சுவார்த்தை இந்தியாவுக்குச் சாதகமாக இல்லாது போய்விட்டாலும், இந்திரா காந்தி சாதுர்யமாக ஒரு காரியம் செய்தார். வாஷிங்டன் தேசிய பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். நியூஸ் வீக் பத்திரிகைக்குப் பேட்டி அளித்தார். ‘தினம் தினம்...
182. நிக்சன் – இந்திரா காந்தி சந்திப்பு டாக்கா நகரத்தின் ராணுவத் தலைமையகத்தில் பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகளின் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது டாக்கா நகருக்கு வெளியில் ஒரு மைக் அலறியது. கரகரப்பான குரல். ‘பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் நான்...
2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பங்களாதேஷில் தேர்தல் நடப்பது உறுதியாகிவிட்டது. தேதியை இரண்டு மாதங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையம் அறிவிக்கும். பங்களாதேஷ் உருவாகவும், அதன் பிறகும் எத்தனையோ புரட்சிகள் அந்நாட்டில் நடந்தன. பல ஆட்சிகள் கவிழ்ந்தன. தேர்தல்களும் நடந்தன. ஆனால் ஷேக் ஹஸினா ஆட்சி கவிழ்ந்த பிறகு...
அடையாளம் சரிபார்ப்பு என்பது சமயங்களில் ஆண்டுக்கணக்கில் நீளும் விவகாரம். பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியா விரைந்து நடவடிக்கை எடுப்பதைக் குறை கூறுவதற்கில்லை. எனினும் இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்தியாவும் பங்களாதேஷும் தத்தமது நாட்டில் இருக்கும் தூதரக அதிகாரிகளைக் கூப்பிட்டு மாறி மாறி அதிருப்தி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். முஜிபுர் ரஹ்மான் நினைவு இல்லத்தை இடித்து நொறுக்கி, ஆரம்பித்த இடத்திலேயே இருக்கிறோம் எனச் சொல்லாமல் சொல்கிறது பங்களாதேஷ். வன்முறை எதனால் ஆரம்பித்தது என்று...














