இரண்டாயிரமாவது ஆண்டின் தொடக்கம். திருப்பூர் பேருந்து நிலையத்தில் வந்து இறங்குகிற அனைவருக்கும் வேலை நிச்சயம். கையில் நிறுவனங்களின் அடையாள அட்டையோடு பல ஏஜன்ட்கள் நின்றிருப்பார்கள். வாழ்வுக்குப் படியளக்க வந்தவரென ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். ஏதோவொரு பின்னலாடை நிறுவனத்தில் ஏஜன்ட் மூலமாக வேலை உறுதி செய்யப்படும்.
இதைப் படித்தீர்களா?
பெருஞ்செயல் ஏதோ ஒன்றைக் கருதாதவன் என்னை நெருங்க நினைக்க வாய்ப்பில்லை. அது நற்செயலா, தீச்செயலா என்பதல்ல. செயல் பெரிது என்பதே மையம்.
ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தும் அளவுக்குச் சென்றார் அசாத். நிலவறைகளில் மறைந்திருந்த மக்களைக் கொல்வதற்கு, சயனைட் வாயு செலுத்தப்பட்டது.















Add Comment