ஆப்பிள் என்றொரு யானை
மர்க்குலாவின் திட்டம் தயார். எழுதி வைத்துவிட்டால் மட்டும் போதுமா? அதைச் சிறப்பாகச் செயல்படுத்தும் பணியில் இறங்கினர். மர்க்குலாவும் ஜாப்ஸும் இதில் மும்முரமாக இருந்தனர்.
மர்க்குலாவின் திட்டப்படி, ஆப்பிள் குறித்து மக்களிடையே நல்லதொரு இமேஜை உருவாக்க வேண்டும். இதைத் தாங்கள் மட்டுமே செய்துவிட முடியாது என்னும் முடிவுக்கு மர்க்குலாவும் ஜாப்ஸும் வந்தனர்.
ஹைடெக் பொருள்களை விளம்பரம் செய்யும் ஏஜன்ஸிகளைத் தேடி அலைந்தனர். அத்தேடலில் ஜாப்ஸின் பார்வைக்கு வந்தவர்தான் ரெஜிஸ் மெக்கேனா.
















Add Comment