Home » ஒரு குடும்பக் கதை தொடர் » Page 2

Tag - ஒரு குடும்பக் கதை தொடர்

குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 197

197. பழங்குடி மக்களின் பாசம் இந்திரா காந்தியைக் கைது செய்ய அனுப்பி வைக்கப்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகளில் நம் ஊர் டி.ஜி.பியாக. இருந்து. ஓய்வுபெற்ற வி.ஆர். லட்சுமி நாராயணனும் ஒருவர். இந்திரா காந்தி டெல்லி எல்லை தாண்டி வர முடியாது எனப் பிடிவாதம் பிடித்தபோது, அவரிடம் சி.பி.ஐ மற்றும் டெல்லி போலிசார்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 196

196. இந்திரா காந்தி கைது உடல்நிலை காரணமாக ஜனதா கட்சியை உருவாக்கிய ஜெயபிரகாஷ் நாராயண் பாட்னாவில் முடங்கிப் போய்விட, ஆட்சியில் அமர்ந்த ஜனதாக் கட்சித் தலைவர்கள் அதீத சுயநலம், கொள்கை வேறுபாடு எனப் பல விஷயங்களில் மோதிக் கொண்டாலும், இந்திரா காந்தி மீது வெறுப்பைக் காட்டுவதில் மட்டும் ஒற்றுமையாக...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 195

195. ரேபரேலி விஜயம் மேனகா காந்தியின் அப்பா கர்னல் ஆனந்த்தின் திடீர் மரணம் இந்திரா காந்தி குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மரணம் நிகழ்ந்த சூழ்நிலை, வேண்டாத பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் கர்னல் ஆனந்த் திடமான மனநிலை கொண்டிருக்கவில்லை. இதற்கு முன்பு கூட...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 194

194. பெல்சி சாகசப் பயணம் இந்திரா காந்தி ஆட்சியின்போது, புபுல் ஜெயகர் அகில இந்தியக் கைவினைக் கழகத்தின் தலைவராகப் பதவி வகித்தார். ஆட்சி இழந்தவுடன் அவர் தன் பொறுப்பிலிருந்து விலக விரும்பி, தனது ராஜினாமா கடிதத்தை ஜனதா அரசுக்கு அனுப்பினார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மொரார்ஜி தேசாய், புபுல் ஜெயகரைச்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 193

193. பழி வாங்கும் படலம் காந்தி சமாதியில் ஜெயபிரகாஷ் நாராயண் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்க, ஜனதா கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற அனைத்து எம்.பிக்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் புகைப்படம் சுதந்தர இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான காட்சியாக இடம்பெறத்தக்கது. அந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 192

192. பிரதமர் யார்? தொகுதிக்குள் காலடி வைக்காமல் சிறையில் இருந்தபடியே பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஃபெர்னாண்டஸ், மொரார்ஜி அமைச்சரவையில் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆனார். ஆனால் அவரோடு சேர்த்து பரோடா வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது சிநேகிதியும், நடிகையுமான சினேகலதா ரெட்டி கதை...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 191

191. ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் உத்தரப் பிரதேசம் அமேதி நகரத்தின் பிரதான மார்க்கெட்டில் ஜனதாக் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தபோது ‘அமேதியில் ஜனதாதான் ஜெயிக்கும்’ என்று ஒரு கடைக்காரர் கூறினார். அதற்கு ஜன சங்கம் கட்சியின் எல்.கே.அத்வானி, ‘ஆனால் எல்லாக் கடைக்காரர்களும்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 189

189. ஜகஜீவன் ராம் கொடுத்த அதிர்ச்சி பிரிந்து கிடக்கும் எதிர்க்கட்சிகளால் இந்திரா காந்தியைத் தேர்தலில் தோற்கடிப்பது இயலாத காரியம் என்று மற்ற தலைவர்கள் வெளிப்படையாகச் சொல்லத் தயங்கினார்கள், ஜெயப்பிரகாஷ் நாராயண் சொல்லிவிட்டார். அவ்வளவுதான். சிறையில் இருந்த எதிர்க்கட்சியினர் எல்லாம் இந்தியாவில்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 188

188. விடுதலை பொக்ரானில் வெற்றிகரமான அணு வெடிப்புப் பரிசோதனைக்குப் பின் ஓய்வெடுக்க சிம்லா சென்ற இந்திரா காந்தி, அங்கே ஜாலியாகக் குதிரைச் சவாரி செய்தார். ஒரு ஆசையில் குதிரையில் ஏறி அமர்ந்துகொண்டாரே தவிர அவர் குதிரைச் சவாரி செய்து பல வருடங்களாகிவிட்டன. ஒரு சிறுமியைப் போல உற்சாகமாகச் சவாரியை...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 187

187. புன்னகை மொரார்ஜி பிரதமரானதும் அமைக்கப்பட்ட பிங்களி ஜகன்மோகன் ரெட்டி கமிஷன் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், அத்வானி உள்ளிட்ட பலரையும் விசாரித்தது. 1978 ஜூன் 12ஆம் தேதி இந்திரா காந்தி அந்த கமிஷன் முன் ஆஜரானார். விக்ரம் மகாஜன் தலைமையிலான வக்கீல்கள் குழுவுடன் வந்து கமிஷனின் காவல் கண்காணிப்பாளர்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!