நவராத்திரிப் பண்டிகை ஆகட்டும், புதுமனைப் புகுவிழாவாகட்டும்… முன்பெல்லாம் அதற்கான அழைப்பிதழ்கள் தபால் மூலம் அனுப்பப்படும். பெரும்பாலும் அஞ்சல் அட்டைகள். இன்று நம்மில் பலருக்கு நம் நெருங்கிய நண்பர்கள், சொந்தங்களின் முகவரியே தெரியாது. எல்லாம் செல்பேசித் தொடர்புதான். அவர்களும் வரும் தபாலைப் பிரித்துப் பார்த்து தேதியை நினைவில் வைக்கச் சுணங்கி, “உங்களின் அழைப்பிதழ் கிடைத்தது. இருந்தாலும் அந்தத் தேதியையும், முகவரியையும் வாட்ஸ்-அப்பில் அனுப்பிடுங்களேன், வசதியாக இருக்கும்” என்று கேட்கிறார்கள்.
இதைப் படித்தீர்களா?
சார்வாகன் தனது தவத்தில் என்னைக் கருதி, என் சிந்தையை நெருங்கியிருக்கிறான். என்னைத் தாக்கிய வெப்பமென்பது அவனது தவமன்றி வேறில்லை.
சாஸர் மால்வேரை ஸ்வென் ஏவிய சில நாள்களிலேயே இணையம் பற்றிக்கொண்டது. கணினிகள் தொடர்ந்து மூர்ச்சையடைந்து கொண்டிருந்தன.
















Add Comment