அதிகாரத்தில் நிலைத்திருக்க எதிரிகளைக் கொல்வது ஜார் மன்னர்கள் முதற்கொண்டு சோவியத் காலம் வரை இருந்தது. ஜனநாயகம் என்ற பெயரிலும் இது தொடர்வதே இப்போது சிக்கலாகியுள்ளது.
Author - வினுலா
![]()
வலோத்யாவுக்கு ஜெர்மன் மொழி பிடித்திருந்தது. அதைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினான். ஆங்கிலம் பிரதானமாக இருந்த காலம் அது. அதுவே சமுதாய அந்தஸ்துக்கு முக்கியம் என்று கருதப்பட்டது.
வலோத்யாவின் தந்தை முதல் உலகப்போர் காலத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்தவர். ஆனால் அங்கு நிலவிய பஞ்சத்தின் காரணமாக பாட்டி வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
இரானுடன் போர் ஏற்பட்டால் இந்தப் பாதை தடைப்படுமா என்பதை விட, இந்தப் பாதை தடைப்பட்டாலே போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது இந்த ஜலசந்தி.
ஜெர்மனியும் ஃபின்லாந்தும் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் (1941-1944 ) இந்நகரைத் தங்கள் பிடியில் வைத்திருந்தார்கள். முற்றுகையிட்டார்களே ஒழிய கைப்பற்றவில்லை.
ராணுவ ஹெலிகாப்டர் மீக்கை பள்ளத்தாக்கிலிருந்து கிளம்புவதற்குத் தயாராக இருந்தது. திடீரென்று அப்பகுதி மக்கள் நூறு பேர் சேர்ந்து ஹெலிகாப்டர் மேலெழும்ப முடியாதபடிச் சுற்றி வளைத்தார்கள்.
புதின் பதவிக்கு வந்தவுடன் முதல் வேலையாக 'ஃபர்ஸ்ட் பர்சன்' என்ற தனது சுயசரிதையை வெளியிட்டார். அவர் யார் என்று உலக அரங்கில் எழுந்த கேள்விகளுக்கு இது முன்னுரையாக அமைந்தது.
ஒவ்வோர் அறையிலும் விதவிதமான வெளிநாட்டுப் பறவைகளும் அவற்றின் பராமரிப்பாளரும் இருந்தார்கள். அவற்றை யாரும் கூண்டுக்குள் அடைத்து வைக்கவில்லை
சோவியத் புரட்சியின் போது பீரங்கி மீதெல்லாம் அமர்ந்து போஸ் கொடுத்திருந்தார் அதிபர் எல்ஸின். பதவிக்கு வந்த பிறகு வெளியுலகத்தை மறைக்கும் கருப்பு லிமசீன் காருக்குள் புகுந்து விட்டார்.
ஒரு முடிவும் இன்னொரு ஆரம்பமும் 31-டிச-1999 மாஸ்கோ. ஒரு புதிய நூற்றாண்டில் நுழைய ஆவலுடன் காத்திருந்தது உலகம். ரஷ்ய மக்களும் அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். சோவியத் நாடுகள் பிரிந்த பின்னும் ரஷ்யா என்று பெயர் மாறியதே தவிர மக்களின் நிலை மாறவில்லை. ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ஸின்...














