Home » அசோக்ராஜ் » Page 2

Tag - அசோக்ராஜ்

எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 5

சிரியா, லெபனான் இரண்டும் இணைந்த பகுதிக்கு மன்னராக ஆனார் ஃபைசல். போருக்குப் பிறகு டமாஸ்கஸ் நகரத்தைச் சீரமைக்கத் தொடங்கினார்.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 4

கலவர நிலைக்கு மத்தியில் ஓட்டோமானின் புதிய சுல்தானாகப் பதவியேற்றார் அப்துல் ஹமீத். டான்சிமாத் சீர்திருத்தங்களை அப்படியே பின்பற்றி ஆட்சியைத் தொடங்கினார்.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 3

பிரச்சனைகளைக் கவனிக்காமல் கடந்து சென்றால் விரைவில் ஐரோப்பிய ஆதிக்கத்துக்கு உள்ளாவோம் எனப் பயந்தது ஓட்டோமான் அரசு.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 2

சிரியப் பகுதிகள் பெரும்பாலும் தட்டையான சமவெளிகளாக இருந்தன. பாதுகாப்பான மலை அரண்களும் இல்லை. எனவே பிற நாடுகளின் எளிய இலக்கானது சிரியா.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 1

அந்நியர்களே பரவாயில்லை என்ற முடிவுக்கு வெகு சீக்கிரம் வந்தனர் மக்கள். மிதமிஞ்சிய ஊழல்கள் நடந்தன. ஜனநாயகம் என்ற ஒன்று இல்லாமலே ஆனது.

Read More
இந்தியா200

1937 – 1946: இந்தியப் பிரிவினை

உலகப் போரினால் பிரிட்டனின் பொருளாதாரம் மோசமான நிலைக்குச் சரிந்திருந்தது. இந்தியாவை இனியும் காலனியாக வைத்திருப்பது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தார் புதிய பிரிட்டிஷ் பிரதமர் அட்லி. இந்தியாவில் இடைக்கால அரசை அமைக்க முடிவெடுக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமிருந்த 1,585 இடங்களில், 923...

Read More
ஆண்டறிக்கை

மூன்று திட்டங்கள்

இவ்வருடம் எனக்கு ஒரு பம்ப்பர் ஆண்டு. ஒருவழியாகத் தொடர்ச்சியாக எழுதுமளவுக்கு முன்னேறியிருக்கிறேன். ஆசிரியர் பாரா இல்லாமல் இது சாத்தியம் ஆகியிருக்காது. கல்லூரி நாட்களிலிருந்து தொடர்ச்சியாக வாசித்தாலும், பெரிதாக எதுவும் எழுதவில்லை. அவ்வப்போது வீறு கொண்டெழுந்து பிளாகில் எழுதுவேன். அதுவும் வருடம் ஒன்று...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!