பொய்த்தபின் ஒருவர் பொய்யுரைத்த பின் அவரிடம் சங்கிலித்தொடராகப் பல மாறுதல்கள் தோன்றுகின்றன. இம்மாறுதல்களைப் பொய்யின் சுமைகள் எனலாம். Lying Responses என்பார்கள். சில மாறுதல்கள் அனிச்சையாக நிகழும். சில மாறுதல்கள், சொன்ன பொய்யை மறைக்கும் பொருட்டுப் பொய்யரால் நிகழ்த்தப்படும். இவற்றை அடையாளம் கண்டுகொள்வதே...
Tag - உடல்மொழி
திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி பகுதி சுவையானது. பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்ற இறையனாரின் கூற்றை மறுப்பார் நக்கீரர். ‘பாக்களை இயற்ற உமது நாக்கினிலிருந்து உதவுகிறாளே பாரதி, அவளுக்கும் அதே நிலைதானோ?’ என்று மடக்குவார் இறையனார். ‘கலைமகள் என்ன...
பொய்யறிவதில் நாம் எப்படி? நாம் சொல்லும் பொய்களில் பெரும்பாலானவை வெள்ளைப் பொய்கள்தான். வெள்ளைப் பொய்களை நாம் பொய்களாகவே உணர்வதில்லை. பச்சைப் பொய்களைச் சொல்லும்போது ஏற்படும் பதற்றமும் குற்ற உணர்வும் வெள்ளைப் பொய்களில் ஏற்படுவதில்லை. மனத்தளவில் வெள்ளைப் பொய்கள் வாய்மையிடத்து வைக்கப்படுவதுதான் அதற்குக்...
பச்சைப் பொய்கள் பச்சைப் பொய்களில் முதலாவது வகைப் பொய்கள், அவமானத்தையும் சங்கடத்தையும் தவிர்ப்பதற்காகச் சொல்லப்படுபவை எனப் பார்த்தோம். இரண்டாவது வகைப் பொய்கள், தன் மீது நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்தும் பொருட்டு சொல்லப்படுபவை. பாதுகாப்பற்ற உணர்வு, இவ்வகைப் பொய்களுக்கான முகாந்தரமாக இருக்கிறது. தான்...
2. வெள்ளைப் பொய்கள் வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டானா என்ற கேள்விக்கு நமக்குப் பதில் தெரியாது. ஆனால், வெள்ளைப் பொய்கள் பொய்யில் சேராதவை என்று துணிந்து கூறலாம். அது என்ன வெள்ளைப் பொய்? தருமனாகவே இருந்தாலும் ஒரு பொய் அவனது மிதக்கும் தேரை இழுத்து மண்ணில் தள்ளும். உண்மையைச் சொன்ன மரவெட்டிக்குத்...
மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கிய கணம் முதலே பொய்களும் பிறந்துவிட்டன. தொடர்பு மொழி என்ற ஒன்று தோன்றும் முன்னரே உடல்மொழியால் பொய் சொல்லத் தொடங்கிவிட்டது மனித இனம். அவர்களுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. நாம் வாழ்ந்த, வாழுகின்ற சூழல், உண்மை பேசும் மனிதர்களுக்குச் சாதகமாக எப்போதுமே இருந்ததில்லை...
14. தன்னம்பிக்கை ஆப்பிரிக்கக் காடுகளில் எருமைகளின் முக்கியமான எதிரி சிங்கங்கள் என்று சொல்லப்படுகிறது. சிங்கங்களைப் பொறுத்தவரை எருமைகள் உணவு. எருமைக் கூட்டத்தைத் தாக்கும்போது பலவீனமான எருமையையோ அல்லது முதிர்ச்சி அடையாத இளம் எருமையையோதான் சிங்கங்கள் குறிவைப்பதுண்டு. ஒரு முழுமையாக வளர்ச்சி அடைந்த...














