அமெரிக்கா செல்வதற்கு விசா கிடைக்க வேண்டும் என்றால் ஹைதராபாத் சில்குர் பாலாஜி கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்பார்கள். அதுபோல, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் நாற்காலி உங்களைத் தேடி வர வேண்டும் என்றால் காமாக்யா கோவிலுக்குச் செல்ல வேண்டும். இந்திய அரசியல் மற்றும் அதிகார வட்டத்தின் முக்கிய மையமாக விளங்கும்...
Tag - வரலாறு
பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியா கொண்டுவரப்பட உள்ளன. இந்தச் செப்பேடுகளில் என்ன சொல்லப்பட்டுள்ளன? அவை ஏன் நெதர்லாந்துக்குச் சென்றன? சோழர் காலத்தில் முக்கியமான ஆவணங்கள் செப்பு உலோகத் தகடுகளில் எழுதி வைக்கப்பட்டன. அவையும் கல்வெட்டுகளைப் போலவே செப்பும்...
எகிப்தின் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழி (தமிழ் பிராமி) கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவின் கடல்சார் வரலாற்றையே மீண்டும் மாற்றி எழுதும் வல்லமை கொண்டது இந்தக் கண்டுபிடிப்பு என்று கல்வெட்டு ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இது பண்டைய தமிழக நாகரிகத்தின் உலகளாவிய தாக்கத்தை மீண்டும்...
‘டிஜிட்டல்மயமாகிவிட்ட இன்றைய உலகம், கடைசிக் காகிதத்தைக் கசக்கி எறியும் நாள் வெகுதொலைவில் இல்லை’ என்றே பலரும் எண்ணினார்கள். அந்த அளவுக்குச் சந்தையில் காகிதங்களின் இடத்தைப் பறித்திருந்தது டிஜிட்டல் யுகப் புரட்சி. கணிசமான ஜென் ஸீ இளைஞர்கள் அச்சுப் புத்தகத்திலிருந்து கிண்டிலுக்கு...
ஏஐ வந்துவிட்டால் வேலைகள் பறிபோகும். எங்கு பார்த்தாலும் இதையே பேசிக்கொண்டிருக்கின்றனர். உள்ளூர இந்த பயம் பலருக்கும் உள்ளது. எதற்கெடுத்தாலும் ஏஐ மீது பழிபோடுவது தற்போதைய டிரெண்ட். இருக்கட்டும். வேலை இல்லாமல் போவது உண்மையிலேயே வேதனையான ஒன்றுதான். ஆனால் காலந்தோறும் வேலைகள் காணாமல் போயுள்ளன...
சென்னை வாரத்தை முன்னிட்டு, அச்சுப்பண்பாடு- இதழ்கள் கண்காட்சி ஒன்றை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் கடந்த வாரம் நடத்தியது. இரு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வளர்ந்து வந்த அச்சுப்பண்பாடு பற்றிய தகவல்கள், கடந்த நூற்றாண்டில் வெளிவந்த பழைய அச்சு நூல்களின் கண்காட்சி, இந்தத் துறையில் விற்பன்னர்களின் பேச்சு...
2025 செப்டம்பர் 1 முதல் பதிவுத் தபால் சேவை நிறுத்தப்படுவதாக அஞ்சல்துறை அறிவித்திருக்கிறது. இந்தச் செய்தினூடேயே தபால்பெட்டிகள் மற்றும் அஞ்சல் சேவையும் நிறுத்தப்படும் என்ற வதந்தியும் பரவியது. அஞ்சல்துறை அதனை மறுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆயினும், அஞ்சல் சேவைகளின் பயன்பாடு படிப்படியாகக்...
இந்திய சுதந்தரம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்த ஆகஸ்ட் 15, 1947 அன்று சென்னை எப்படி இருந்தது? ஆனந்தச் சுதந்தரம் அடைந்துவிட்டோம் என்று அன்றைய மதராஸ் மாநகரும் கூத்தாடிக் கொண்டிருந்ததா? என்னென்ன நிகழ்ச்சிகள் நடந்தன? அப்போது வெளிவந்த பத்திரிகைகள் சிலவற்றின் மூலமும், அன்று சிறுவர்களாக இருந்து...
புத்தரின் புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்கள் 127 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நினைவுச்சின்னங்களில் புத்தரின் சாம்பல், எலும்புகள், மாணிக்கம், மரகதம், நீலமணிகள், தங்கத் தகடுகள் முதலியன அடக்கம். இது பெருமைக்குரிய சாதனை என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்...
கமல் மன்னிப்பு கேட்கும் வரை, இப்படத்தைக் கர்நாடகாவில் வெளியிட முடியாதென்று கர்நாடகத் திரைப்பட வர்த்தகச் சங்கம் தீர்மானித்தது.













