பிரித்தானியர்கள் 18-ம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில், 1795-ம் ஆண்டளவில் இலங்கையின் அனேகமான பகுதிகளைக் கைப்பற்றி விட்டனர். இருப்பினும் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே அவர்களால் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற முடிந்தது. கண்டி அவர்கள் வசம் வந்ததன் பிறகு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற இடம் அது என்பதை அவர்கள் உணர்கிறார்கள். ஆனால் மனித நடமாட்டம் அற்ற, காடுகள் அடர்ந்த அந்த நெருங்கிய வனப் பிரதேசத்தில், மலைகள் நிறைந்த அந்தப் பகுதியில் மலைகளைக் குடைந்து பாதைகளை உருவாக்குவது என்பது அத்தனை இலகுவான காரியமாக இருக்கவில்லை.
இதைப் படித்தீர்களா?
சார்வாகன் வெடித்துச் சிரித்தான். அருமொழியைக் கெடுத்து நாசமாக்குபவனே நீதான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று என்னிடம் வசமாகச் சிக்கினாய் என்று...
ஃபிரெஞ்சு அதிபர் ஜேக்ஸ் சிராக், ஜோர்னாடிய மன்னர் ஹுசைன் போன்றவர்களுடனான சந்திப்புகளுக்கும் பஷரைத் தன்னுடன் அழைத்துச் சென்றார் ஹஃபீஸ். பதவியேற்பு...















Add Comment