உரி • நாள்தோறும் உரி – 44 13 hours agoAdd Commentபா. ராகவன் நீயும் நானும் நீரில் விழுந்தால் ஒன்று மூச்சடைத்து இறக்க வேண்டும். அல்லது மூச்சடக்கி மீளவேண்டும். எந்தத் தூலப் பொருளுக்கும் இதுதான் விதி. Read More
உரி • நாள்தோறும் உரி – 43 2 days agoAdd Commentபா. ராகவன் யாரும் கருதவியலாத மறைச்சொல்லாக நான் இருக்கும் வரைதான் நீரும் நிலமுமான புவி நிலைத்திருக்கும். நான் தகர்க்கப்படுவேனாகில், புவியில் மீதமென்ற ஒன்று இராது. Read More
உரி • நாள்தோறும் உரி – 42 3 days agoAdd Commentபா. ராகவன் என்னென்னவோ சிந்திக்கிறேன். எல்லாம் அச்சத்தின் விளைவால் நிகழ்பவை. அதுவும் தெரிகிறது. ஆனால் என்னால் அவரை வெறுத்து ஒதுக்க இயலாது. Read More
உரி • நாள்தோறும் உரி – 41 4 days agoAdd Commentபா. ராகவன் மறைந்துள்ள எதுவும் உண்மையல்ல. மறைக்கப்படுவதும் உண்மையல்ல. மறைவானதென்று மனம் நினைக்கும் எதுவும் உண்மையானது அல்ல. Read More
உரி • நாள்தோறும் உரி – 40 7 days agoAdd Commentபா. ராகவன் உயிர் பிரியும் தறுவாயில் எனக்காகக் கவலை கொள்ள ஓர் உயிர் இருந்தது என்கிற நிறைவு என் வாழ்நாளுக்குப் போதுமானது. Read More
உரி • நாள்தோறும் உரி – 39 1 week agoAdd Commentபா. ராகவன் மனிதப் பிறவியின் முழுமையை அவனது பறதியில் கண்டேன். வாழ்வில் அதனினும் பேரழகு வேறென்ன இருந்துவிட முடியும் என்று தோன்றியது. Read More
உரி • நாள்தோறும் உரி – 38 1 week agoAdd Commentபா. ராகவன் மூடர்கள் மூடர்களாகவே இருக்க விரும்புகிறார்கள். மூடத்தனம் போதையானோருக்குக் கோயில்கள் கள்ளங்காடிகளாகவே காட்சியளிக்கும். Read More
உரி • நாள்தோறும் உரி – 37 1 week agoAdd Commentபா. ராகவன் ஈசனே, என் மகனே என்று மனம் உருகிக் கூக்குரலிட்டபடி வான் நோக்கி அவன் உயர்த்தியபோது வெட்டிய சஞ்சலையின் கீற்றைச் சேமித்திருந்தான். Read More
உரி • நாள்தோறும் உரி – 36 2 weeks agoAdd Commentபா. ராகவன் உதுமான், நீ தயாரென்றால் சொல். பூர்ணிமை அன்று வகுப்பைத் தொடங்கலாம். நான் சென்று பாரசீகம் பயின்று வந்திருக்கிறேன் என்று சொன்னார். Read More
உரி • நாள்தோறும் உரி – 35 2 weeks agoAdd Commentபா. ராகவன் ஈசன் திருவடி அடைந்துவிட்டவருக்கு இந்தப் பிண்டம் எதற்கு? இருக்க இடமளித்த ஈசன் உண்ணச் சோறளிக்க மாட்டானா? Read More