ஒருமுறை ஏழு நாள்கள் அரிசி சாதத்தைக் கண்ணால் கூடப் பார்க்கக் கூடாத ஜிஎம் டயட்டை ஆரம்பித்தேன். அன்றிரவு பிரியாணியுடன் அதை முடித்து வைத்தேன். காலை ஒருநேர உபவாசம் இருந்தாலும் இதுவே என் நிலைமை. எனக்கு சாத்வீகத்தை அறிமுகப்படுத்தியவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு தோழி. நாள் முழுக்க இருந்த விரதத்தை அவர் போஹா...
Tag - சுவை
ஆற்றில் குளித்துவிட்டுக் கரை ஏறும்போது ஏதோவொன்று தலை மீது பட்டுக் கீழே விழுந்தது. அதன் பழுப்பு நிற ஓடு வெடித்து உள்ளிருக்கும் புளி தெரிந்தது. மகள் முகர்ந்து பார்க்கக் கையில் எடுத்தாள். கண்களும் மூக்கும் ஒரே நேரத்தில் மூளைக்குச் சமிக்ஞை அனுப்ப நாக்கில் எச்சில் ஊறியது. தயிர் சாதப் பிரியர்களையும்...
எனக்குச் சாப்பிடப் பிடிக்கும், அதனால் சமைக்கவும் பிடிக்கும். பாரம்பரிய உணவு வகைகளிலிருந்து இன்ஸ்டாகிராம் ட்ரெண்டில் இருக்கும் உணவுகள் வரை எனக்குப் பிடித்த எல்லாவற்றையும் சமைத்துப் பார்ப்பேன். ஆனால் நான் சுவையாகச் சமைப்பது நான் சாப்பிடுவதற்காக மட்டுமே. இதை உறவினர்களும் புரிந்துகொள்வதில்லை...
‘உலகத்துல எனக்குப் பிடிக்காத ஒரே டிஃபன் உப்புமா’ என்பது ஜென் ஸீ பிள்ளைகளின் டயலாக். அடுத்த வேளை சோறு முக்கியம் என்பதால் பூமர்கள் இதை வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் மனதார ஒப்புக்கொள்வார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. இதனாலேயே இரண்டு நிமிடங்களில் தயாராகும் மேகி, கார்ன் ஃப்ளேக்ஸ்...
புசுபுசுவென மாவு பொங்கி, பந்துபோல உருண்டு வந்தால் இட்லி. அதுவே கொஞ்சம் நீர்த்துப் போனால் தோசை. புளித்துப் போனால் அதை ஈடுகட்ட வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு ஊத்தப்பமாகவோ பணியாரமாகவோ ஊற்றிக் கொள்ளலாம். இதுதான் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிமுறை. இதுவே அடை மாவு மீந்து போனால்...
கோவை டவுன் ஹால் பகுதியில் மாநகராட்சி அலுவலகத்தின் அருகில் உள்ள துருகாலால் ஊறுகாய்க் கடை 1930-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொண்ணுற்று நான்கு வயதாகும் இந்த ஊறுகாய்க் கடையை இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த எழுபத்து நான்கு வயது ரமேஷ்லால் நடத்தி வருகிறார். இவருடைய குலத்தொழில் இனிப்புப் பண்டங்கள் தயாரிப்பது...
‘நாடகமும் நடிப்பும் என் மூச்சு. நடிப்புக்கலையில் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தாமல் திரும்பக் கூடாது’ என்ற வைராக்கியத்துடன் லண்டனில் உள்ள ராயல் அகாடமி ஆஃப் டிராமாவில் சேர்ந்து கற்றுக்கொள்ள விமானம் ஏறினாள் அந்தப் பெண். டில்லியில் ஆறு சகோதர சகோதரிகள் கொண்ட குடும்பத்தில் கடைக்குட்டியாய்ப் 1933-இல் பிறந்த...
தெருக்களில் உணவகங்களைப் பார்த்திருப்பீர்கள். உணவகங்களாலேயே ஒரு தெரு நிரம்பியிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா..? இல்லையென்பீர்களானால், வாருங்கள் சென்னை அண்ணா நகருக்கு. சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு நீண்டிருக்கும் அண்ணா நகரின் செகண்ட் அவென்யூவில் மட்டும் இருக்கும் ஹோட்டல்கள், பிரியாணிக்...













